இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 196 ரன்னில் சுருண்டது. பிளாக்வுட் அதிகபட்சமாக 62 ரன்...
அமெரிக்க நாட்டின் வரலாறு கண்ட மிக மோசமான அதிபர் என்ற அவப்பெயருடன் ஒபாமா பதவி விலகுவார் என டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்,...
வருடத்திற்கு உலகில் 38 இலட்சம் மக்கள் மதுபாவனையினால் மரணமடைவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் செயற்பாட்டாளர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், வருடமொன்றிற்கு...
எந்தவித குறிக்கோளுமற்ற நடவடிக்கையே மஹிந்த தரப்பில் மேற்கொண்ட பாதயாத்திரை உண்மையில் இது பாதயாத்திரையே அல்ல. என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.தே.க இன்று ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இதனைத் தெரிவித்தார்.
பாதயாத்திரையில் ஈடுபட்டவர்கள்...
வெளித் தரப்பினரே பாத யாத்திரையில் குழப்பங்கள் விளைவித்தனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்ட தினம் முதல் இறுதி வரையில் சிறந்த முறையில் நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளார்.
பாத யாத்திரை இவ்வளவு...
ராசி முஹம்மத் ஜாபிர்
குமார் எங்கள் வீட்டைத்தட்டும்போது நேரம் இரவு பதினொன்றைத்தாண்டியிருந்தது.எனது தந்தை கதவைத் திறந்தார்.
‘சேர் என்னைத் தேடுகிறார்கள்” குமாருக்கு நன்றாக வியர்த்திருந்தது.
எனக்கு அப்போது புரியவில்லை.எனது தந்தைக்குப் புரிந்துவிட்டது.
“சரி உள்ளே வா.”குமாருக்கு சாப்பாடு போட்டோம்.இந்தியப்படைகள்...
இன்று அழகிய கிராமமாக காட்சி தரும் புத்தளம் தில்லையடி அல் ஜித்தா கிராமம் 1995 ஆம் ஆண்டுக்கு முன்னர் கைவிடப்பட்ட தென்னந்தோட்டமாக புல்லும் புதரும் நிறைந்து காணப்பட்டது. உட்செல்ல முடியாது ஆங்காங்கே முட்கள்...
மேடைகளிலும் பாதைகளிலும் விதவிதமாக பேசிச் சென்றாலும், கடந்த அரசாங்கத்தினால் நாட்டிற்குள் இழுத்துப் போடப்பட்ட பொருளாதார நெருக்கடியின் சுமையை தற்போது பொதுமக்கள் தாங்க வேண்டி இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார்.
இலங்கை தற்போது 9000...
உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று பிரச்சாரத்தை துவக்கிய சோனியா காந்தி, திடீர் உடல் நலக்குறைவால் தனது பயணத்தை பாதியில் ரத்து செய்தார். உடல் நலக்குறைவு ஏற்பட்டதும்...
அவுஸ்திரேலிய குடியேற்ற மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையின் புதிய தகவலின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள சுமார் 1500க்கும் மேற்பட்டோர் தடுப்பு முகாம்களில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் இலங்கையைச் சேர்ந்த 94 பேரும், இந்தியாவைச்...