- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

வெளிவிவகார அமைச்சர் அரசியல் சாசனத்தினை மீறிச் செயற்படுவதாக குற்றச்சாட்டு

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அரசியல் சாசனத்தை மீறிச் செயற்பட்டு வருவதாக தி க்ளோபல் ஸ்ரீலங்கா போரம் என்ற அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. நாட்டின் நலனுக்கு விரோதமான முறையில் மங்கள சமரவீர சில சர்வதேச...

நாட்டின் பொருளாதார நிலை குறித்து விவாதம் நடத்த வருமாறு மஹிந்தவை அழைக்கும் ரவி

  விவாதம் நடத்த வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சவால் விடுத்துள்ளார்.  தொட்டலங்க பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இந்த சவாலை விடுத்துள்ளார்.அவர்...

சிறிகொத்தவில் பீங்கான் கழுவும் சில தலைவர்கள்

  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் பீங்கான் கழுவுகின்றார்கள் என கம்பஹா மாவட்ட சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.  சிங்கள ஊடகமொன்றுக்குத் அவர்...

பயங்கரவாதம் எல்லா நேரங்களிலும் அப்பாவிகளை இலக்கு வைத்து காவுகொள்கின்றது : மஹிந்த

பயங்கரவாத நடவடிக்கைகளின் போது அப்பாவிகளே இலக்கு வைக்கப்படுகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  ஈராக்கின் தலைநகர் பத்தாத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைத்...

அசாத் சாலி ஞானசாரர் விவாதம் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றிவிடும்

மஹியங்கனை பிரதேசத்தில் பௌத்த கொடி எரிக்கப்பட்ட பின்னணியில்  மஹிங்கனையில் ஞானசார தேரர் கூறிய கருத்துகள் தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் பொலிஸ் மாஅதிபருக்கு முறைப்பாட்டு கடிதம் ஒன்றை எழுதியிருந்தது தொடர்பில் ஞானசாரர் அல்லாஹ்வையும் நபியையும்...

இஸ்லாமிய சிறந்த முன்மாதிரிகளினால் தான் நாம் மற்றையவரை வென்றெடுக்க முடியும் – அதாஉல்லா

தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் ஈதுல் பித்ர் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி   ஜே .எம் .வஸீர் அல்லாஹூத்தஆலாவின் அருள் நிறையவே கிடைக்கப்பெறுவதுவும், பாவமன்னிப்புகள் ஏற்றுக் கொள்ளப்படுவதுமான மாதம் ரமழான்...

பாம்புகளாகி துரத்தும் சொற்கள்

முகம்மது தம்பி மரைக்கார்   'தவளை தன் வாயால் கெடும்' என்பார்கள். அரசியல்வாதிகளுக்கும் இது பொருந்தும். அரசியல் அரங்கில் எத்தனை பழம் தின்று - எவ்வளவு கொட்டைகளைப் போட்டவர்களாக இருந்தாலும், சிலர் - தங்கள் சொற்களாலேயே...

பயங்கரவாதிகளுக்கு எதிரான விசாரணை : வங்காளதேசத்துக்கு உதவ அமெரிக்கா விருப்பம்

வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த 1-ந் தேதி புகுந்த 7 பயங்கரவாதிகள் அங்கிருந்த வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோரை பணயக்கைதிகளாக பிடித்து தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய மாணவி தருஷி...

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தினால் 10 லட்சம் நோயாளிகள் பாதிப்பு

வைத்தியர்களின் போராட்டத்தினால் 10 லட்சம் பேருக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.  சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர்...

பழி வாங்குதல்கள் மற்றும் குரோதத்தை நிறுத்தினால் கட்சியை ஒன்றிணைப்பது சிரமமானதல்ல

 பழிவாங்கல்களை நிறுத்தினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைப்பது சிரமமானதல்ல என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.  கூட்டு எதிர்க்கட்சியினால் கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில், பழி...

Latest news

- Advertisement -spot_img