- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஊடகவியலாளர்களுக்கு தீர்வையற்ற மோட்டார் சைக்கிள்களை வழங்க முடியாது : ரவி !

ஊடகவியலாளர்களுக்கு தீர்வையற்ற மோட்டார் சைக்கிள் வழங்குவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார். அவர்...

ஒரு லட்சம் ரூபா பிணையில் வீரவன்ஸ உட்பட 7 பேர் விடுதலை !

சட்டவிரோதமான ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள விமல் வீரவன்ஸ உட்பட தேசிய சுதந்திர முன்னணியின் 7 உறுப்பினர்களை தலா ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான்...

யோஷித அதிகமாக யுக்ரேன் நாட்டிற்கு பயணித்துள்ளதோடு, அவரது பயணித்தின் எண்ணிக்கை 11 !

பண தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த யோஷித ராஜபக்ஷ நிபந்தனை பிணையில் விடுதலையானார். இந்நிலையில் 2006ஆம் ஆண்டு இறுதியில் கடற்படையில் இணைந்த யோஷித, 2014ஆம் ஆண்டு இறுதிக் காலப்பகுதி...

அல்லாஹ்வுக்கு 99 திருப்பெயர்கள் – எந்தப் பெயரும் வன்முறையை போதிக்கவில்லை: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லியில் சூபியிசம் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அல்லாஹ்வுக்கு இருக்கும் 99 திருப்பெயர்களில் ஒன்றுகூட வன்முறையை போதிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் சூபியிசம் தொடர்பான மாநாட்டை தொடங்கிவைத்துப்...

இன்று முதல் மின்தடை இல்லை :அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

மின்சாரம் இன்றைய தினம் முதல் தடைப்படாது என மின்வலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அண்மையில் நாடு முழுவதிலும் ஏற்பட்ட மின்தடையைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு ஏழரை மணி நேர மின்வெட்டை அமைச்சு அறிவித்திருந்தது. எனினும்,...

அடுத்த ஆட்டத்திலும் அசத்த ஆர்வமாக இருக்கிறேன்: கிறிஸ் கெய்ல்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த சூப்பர்-10 சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை துவம்சம்...

கேமரூனில் 89 நைஜீரிய தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை!

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் அரசுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்களை கொன்று குவிக்கின்றனர். பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தகின்றனர். நைஜீரியா மட்டுமின்றி அண்டை நாடான கேமரூனிலும் தாக்குதல்களை நடத்துகின்றனர். அங்கு...

குடிபெயர்வாளர்களின் மனித உரிமைகளை பாதுகாக்குமாறு இலங்கை, அவுஸ்திரேலியாவிடம் வலியுறுத்தல் !

சர்வதேச நியமங்களின் அடிப்படையில் குடிபெயர்வாளர்களின் மனித உரிமைகளை பாதுகாக்குமாறு இலங்கை, அவுஸ்திரேலியாவை வலியுறுத்தியுள்ளது. ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் மீளாய்வு அமர்வின்போதே இந்த வலியுறுத்தலை இலங்கை குழு விடுத்துள்ளது. அகதிகள், குடிபெயர்வாளர்கள் மற்றும் அவர்கள் மத்தியில்...

கொட்டகலை – வூட்டன் ஹில்ஸ் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் மஹா கும்பாபிஷேகம்!

 க.கிஷாந்தன் கொட்டகலை – வூட்டன் ஹில்ஸ் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனராவர்த்தன நவ குண்ட பஷ அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 18.03.2016 அன்று வெள்ளிக்கிமை காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது. இதில் இடம்பெற்ற விசேட...

ஹக்கீம் அவர்கள் மீண்டும் ஹசன் அலிக்கு அதிகாரமிக்க செயலாளர் பதவியை வழங்கவுள்ளார் !

எனது நப்சு கேக்கிறது, தலைமைப் பதவியை எனக்குத் தாருங்கள் என்று அழுது கேட்டுப் பெற்றவருக்கு இதுகள் என்னமாலும் வெளங்குமோ தெரியா? ஸ்ரீ. ல. மு. கா. அரசியல் யாப்பு, அரசியல் கட்சியின் ஸ்தாபக தலைவர்...

Latest news

- Advertisement -spot_img