சுஐப் எம் காசிம்
தேர்தல் காலங்களில் தமக்குப் பிடிக்காத கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை துரோகிப்பட்டம் சுமத்தி அவர்களைத் திட்டமிட்டு தோற்கடிக்கின்றனர். பின்னர் தோற்கடிக்கப்பட்ட அந்த வேட்பாளர்கள் சமூகத்தின் மீது கொண்ட பற்றுதலினால் மக்கள் பணியாற்றும்...
ஏ.எஸ்எம். ஜாவித்
கட்டுமானப் பணிகள் இடை நிறுத்தப்பட்டிருக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கட்டிடத்தின் பணிகளை மீள ஆரம்பிக்கும் வகையில் அதனை பார்வையிடுவதற்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று (01) அமைச்சர் ஹலீமின்...
க.கிஷாந்தன்
தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 13ம் திகதி அட்டனில் நடைபெறவுள்ள மகளீர் தின விழாவை கொண்டாடுவது தொடர்பான திட்டமிடல் கூட்டம் ஒன்று 01.03.2016 அன்று. அட்டன் இந்திரா மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தொழிலாளர்...
இலங்கையில் பாரிய சர்ச்சைகளை உருவாக்கிய அவன்ட்கார்டே நிறுவனம் தொடர்பிலான எதிர்கால விசாரணைகளிற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுவதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மேற்கொண்ட விசாரணைகளின்போது அவன்ட்கார்டே நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி...
மாலபே பகுதியிலுள்ள கத்தோலிக்க வழிபாட்டுத் தலம் ஒன்றில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடேஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக, மேன்முறையீட்டு...
எப்.முபாரக்
எங்களுடைய இலக்கை இன்னும் நாம் அடையவில்லை. எமக்கான சுயநிர்ணய உரிமையையும் நாடு பிளவுபடாது சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு வடகிழக்கு இணைந்த அலகாகவும் அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட்ட தமிழர் தேசமொன்றை அடையும்வரையும் எமது...
பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் மீனவர்களால் கண்டெடுக்கப்பட்ட மர்ம படகில் பாறை போன்று உறைந்த நிலையில் காணப்பட்ட மனித உருவம் சர்ச்சையை ஏற்பட்டுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் சுரிகாவோ டெல் மாகாணத்தில் அமைந்துள்ள கடற்பகுதியில் இருந்து சில மீனவர்களால்...
இலங்கையில் சமூக வலையமைப்பு பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் அதிலும் முகப்புத்தகப் பயன்பாடு துரித கதியில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பீட பீடாதிபதி கலாநிதி லோசந்தக்க ரணதுங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத் தகவல்...
நாடாளுமன்றில் இடம்பெற்ற பாரியளவிலான மோசடிகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நாடாளுமன்றில் இடம்பெற்றுள்ள பாரியளவிலான மோசடிகள் தொடர்பில் நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பெறுமதி மதிப்பீடு செய்ய முடியாத அளவிற்கு ஊழல் மோசடிகள்...
சலீம் றமீஸ்
அம்பாரை மாவட்ட தமிழ், முஸ்லிம் தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் கோரிக்கை தொடர்பாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக தெரிவிப்பது நியாயமில்லாத விடயமாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,...