அவன்ட்கார்டே தொடர்பிலான விசாரணைகளிற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறத் தீர்மானம் !

Avant-Garde_Fotor

 

இலங்கையில் பாரிய சர்ச்சைகளை உருவாக்கிய அவன்ட்கார்டே நிறுவனம் தொடர்பிலான எதிர்கால விசாரணைகளிற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுவதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. 

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மேற்கொண்ட விசாரணைகளின்போது அவன்ட்கார்டே நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி 44 நாடுகளில் உள்ள 195 நிறுவனங்களுடன் சேவை வழங்குவதற்கான ஓப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த நிறுவனங்கள் உண்மையானவையா என்பதை கண்டறியும் முயற்சியிலும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்,