வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் மாலைதீவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
அந்த நாட்டின் இப்ராஹீம் நாஸிர் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த வெளிவிவகார...
பொத்துவில் பிரதேச விவசாயிகளின் நலன் கருதி துவ்வையாற்றை புனரமைக்கும் பணியை அம்பாறை மாவட்ட மத்திய நீர்ப்பாசனத் திணைக்களம் மேற்கொள்ள வேண்டும் என மகாண சபை உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெவ்வை வேண்டுகோள்...
றியாஸ் ஆதம்
பொத்துவில் பிரதேச...
ஏ.எஸ்.எம்.தாணீஸ்
உள்ளுராட்சி மன்றங்களுக்கான புதிய தொகுதிவாரி,விகிதாசார கலப்பு தேர்தல் முறையில் புதிதாக வர்த்தமானியிடப்பட்டு எல்லைகள் நிர்னயிக்கப்பட்ட முறையில் உள்ள சிக்கல்கள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (13) நடைபெற்றது.
முன்னால் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி...
வடக்கு ஜப்பானில் ஹோக்கைடோ கடற்கரை பகுதியில் உராகாவா நகரில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகி உள்ளது. கடலுக்குள் அடியில் 50...
அனுமதிப்பத்திரம் இன்றி யானைக் குட்டிகளை வைத்திருந்த சம்பவம் தொடர்பாக நேற்றைய தினம் இரகசியப் பொலிஸில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு உடுவே தம்மாலோக தேரருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் நேற்று அவர் சுகவீனம் காரணமாக கொழும்பில்...
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டத்தினால் இலங்கைக்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
2016 மற்றும் 2017ம் ஆண்டிற்காக அந்த நிதித் தொகை வழங்கப்படவுள்ளதாக அந்த திட்டத்தின் இலங்கைக்கான...
அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் நல்லாட்சிக்குள் பாரிய கருத்து முரண்பாடுகள் நிலவிவருவதால் இச்சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் அனுமதி பெறப்பாடமல் நாடாளுமன்றத்தில் நேரடியாக சமர்ப்பிக்கப்பட்டது.
இதனாலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திருத்த யோசனைகள் முன்வைத்துள்ளது. இவற்றினை...
எப்.முபாரக்
திருகோணமலை, மயிலகுடாவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபரொருவரைத் தாக்கிப் பயமுறுத்தி ரூ. 30,000 பணம் மற்றும் அலைபேசி ஆகியவற்றைப் பெற்றுக்கொண்ட இருவரை, எதிர்வரும் 19ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு...
இலங்கை விமானப்படைக்காக போர்விமானங்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படு வருவதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவி்த்துள்ளார்.
இலங்கை விமானப்படையில் காணப்படும் போர் விமானம் 30 வருடங்கள் பழைமையானது எனவும் அதன் பாவனைக்காலம் முடிவடைந்துள்ளதாகவும்...
இந்தோனேசியாவில் இன்று அதிபர் மாளிகை அருகே குண்டு வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்து வருகிறது.
ஜகார்த்தாவில் அதிபர் மாளிகை அருகே உள்ள சரினா வணிக வளாகம் மற்றும்...