- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பாக்கிஸ்தான் பிரதமருக்கு இராபோசன விருந்துபசாரம் !

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் வீடியோ கலதாரி இராபோசன நிகழ்வு இலங்கைக்கு மூன்று விஜயம் செய்துள்ள பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் சரீஃப் இலங்கைக்கான பாக்கிச்தான் தூதரகத்தினால் 04.01.2015 மாலை ஹோட்டல் கலதாரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராபோசன விருந்துபசாரத்தில்...

வலுக்கும் மோதல் : ஈரானுடனான விமான போக்குவரத்து, வர்த்தகத்துக்கு தடை விதித்தது சவுதி !

சவுதி அரேபியாவில் ஷியா பிரிவு மதத் தலைவர் நிமர் அல் நிமர் (வயது 56) உள்பட 47 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றியது உலகமெங்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....

சவுதி – ஈரான் இடையே அமைதி நிலவ அமெரிக்கா தீவிர முயற்சி !

சவுதி அரேபியாவில் ஷியா பிரிவு மதத் தலைவர் நிம்ர் அல் நிம்ர்(56) உள்பட 47 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றியது உலகமெங்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஷியா பிரிவு...

வடக்கில் ஒரு லட்சம் பேருக்கு ஆறுமாதகாலத்தில் காணிகளை மீளளிக்க நடவடிக்கை : ஜனாதிபதி !

வடக்கில் ஒரு லட்சம் பேருக்கு ஆறுமாதகாலத்தில் காணிகளை மீளளிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதை வரவேற்கின்றோம். அதேவேளை, தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதையும் முக்கியமாக...

உலகில் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக்கல் இலங்கையில் அகழ்ந்தெடுப்பு !

உலகில் முதல் முறையாக மிகப்பெரிய நீலநிற மாணிக்கல் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கையின் அழகுக்கல் நிபுணர்கள் உரிமை கோரியுள்ளனர். அழக்குக்கல் நிறுவகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.  இதன்படி இந்த சபையர் என்ற மாணிக்கக்கல் வர்க்கத்தின் நிறை 1404.49 கரட் என்று...

பயங்கரவாதிகள் இலக்கு நிறைவேற்றப்படும் வரையில் எண்ணங்களில் மாற்றமிருக்காது : கோத்தபாய !

இலக்கு நிறைவேற்றப்படும் வரையில் எண்ணங்களில் மாற்றமிருக்காது என பயங்கரவாதிகள் கூறியுள்ளனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.. பெப்பலியான பிரதேச சுனேத்திரா தேவி விஹாரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத்...

நாட்டை துண்டாடும் அரசியலமைப்பை ஜேவிபி ஏற்றுக் கொள்ளாது : விஜித ஹேரத் !

புதிய அரசியலமைப்பை அறிமுகம் செய்வதனால் பொதுமக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காண முடியாது என்று ஜேவிபி தெரிவித்துள்ளது. ஜேவிபியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் இதனை நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது தெரிவித்துள்ளார்.  இந்தநிலையில்...

எந்தவொரு பிரஜையும் அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் யோசனை முன்வைக்க முடியும் !

உத்தேச அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் நாட்டின் எந்தவொரு பிரஜையும் யோசனை முன்வைக்க முடியும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  அந்த வகையில்...

ஆறுமுகன், டக்ளஸ், திலக் மாரப்பன ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் !

முன்னாள் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் மற்றும் திலக் மாரப்பன ஆகியோருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் குறித்த...

Latest news

- Advertisement -spot_img