பெரும்பான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பெரிய கட்சிகள் ஒன்றுபடுகின்ற போது சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிறுபான்மை இனங்களின் கட்சிகள் பிளவுபடுவது ஆபத்தானது என முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலமுகா வின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
முன்னாள் செனட்டர்...
பதவி என்பது ஒரு அமானிதம் ஆகும் அதனை நாம் எவ்வாறு பயன்படுத்துகின்றோமோ அதனை பொருத்து நாம் ஈருலகிலும் வெற்றி பெற்றுக் கொள்ளலாம்
இந்ந பதவியானது இன்று எமது அன்றாட வாழ்வில் சர்வ சாதாரணமாக அனைவரிடத்திலும்...
ஜவ்பர்கான்-மட்டக்களப்பு நிருபர்
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி டச்பார் கடலில் நேற்று மாலை நீராடிக்கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொழுதைக் கழிப்பதற்காக தனது குடும்பத்தவருடன் வந்த பனிச்சையடிப் பகுதியைச்...
ஜவ்பர்கான்--மட்டக்களப்பு
கிழக்கு பல்கலைக கழக மருத்துவ பீடத்திற்கு 62 புதிய மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு மருத்துவபீட பீடாதிபதி வைத்திய கலாநிதி கே.ரி.சுந்தரேசன் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு அரசடி மருத்துவ பீட வளாகத்தில்...
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இடம்பெற்றதாக கூறப்படும், மனித உரிமை மீறல் தொடர்பில், சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் அவசரம் காட்டப் போவதில்லை, என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
தோட்ட மக்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்க முடியாத தோட்ட நிர்வாகங்கள் தோட்டங்களை கொடுத்துவிட்டு செல்லலாம் என, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
தோட்ட கம்பனிகளுக்கு குறித்த சம்பளத்தை வழங்குவதற்கு வசதிகளும் போதிய பணமும்...
கல்முனை உட்பட நாட்டின் பல உள்ளுராட்சி சபைகளின் ஆயுட்காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சாய்ந்தமருதுவுக்கான தனியான உள்ளுராட்சி சபை ஒன்றினை ஸ்தாபிப்பதற்கான பிரேரணையை கல்முனை மாநகர சபையில் நிறைவேற்ற...
சிங்க லே இயக்கம், பொது பல சேனாவை போன்று செயற்படாது ஸ்ரீலங்காவின் இயக்கமாக செயற்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.
தமது முகநூலில் இந்த...
இராணுவத்தினரிடம் விடுத்த கோரிக்கையை சிலர் திரிபு படுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் மத்தியில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
போர்க் காலத்தில் விடுதலைப் புலிகளின் நிலக்கண்ணி தாக்குதல்களை தடுக்கும் முகமாக படையினர்...
இந்திய-மியன்மர் எல்லையை மையமாக கொண்டு வடகிழக்கு மாநிலங்களில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.
இந்திய வானிநிலை ஆய்வு மைய தகவல்படி, மணிப்பூர் மாநில...