- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சங்கக்கார தனது முதலாவது Big Bash லீக் போட்டியில் களமிறங்கவுள்ளார்!

இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் உலகத்தின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவருமான குமார் சங்கக்கார தனது முதலாவது Big Bash லீக் போட்டியில் களமிறங்கவுள்ளார். பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளுக்கு பின்னர் பிக்...

வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்கக் கூடிய சிறந்த நாடுகளுக்கான பட்டியலில் இலங்கை 91 ஆவது இடம் !

போர்ப்ஸ் சஞ்சிகையினால் வெளியிடப்பட்டுள்ள 2015 ஆம் ஆண்டிற்கான வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்கக் கூடிய சிறந்த நாடுகளுக்கான பட்டியலில் இலங்கை 91 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் சீனா 94 ஆவது இடத்தனையும் இந்தியா...

பாகிஸ்தான் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டங்களை கட்டுப்படுத்த அமெரிக்கா வலியுறுத்தல்!

  பாகிஸ்தான் அணு ஆயுதங்களை குவிப்பதில் ஆர்வம் காட்டி வருவதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.  அமெரிக்காவின் வெளியுறவுத்துறை குழுவால் கூட்டப்பட்ட அமர்வில் பாகிஸ்தான் குறித்த விவாதம் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் கலந்து கொண்டு தனது கருத்தை...

கத்தார் நாட்டில் மன்னர் குடும்பத்தை சேர்ந்த 27 பேர் கடத்தல்!

கத்தார் நாட்டை சேர்ந்த மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களும், அவர்களுடைய உதவியாளர்களும் 27 பேர் அங்குள்ள சமாவா பகுதியில் பறவை வேட்டைக்கு சென்றனர். இந்த இடம் ஈராக் – சவுதி அரேபியா எல்லையை யொட்டி...

பா.உ.க்கள் உள்ளிட்ட 26 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை மீண்டும் ஜனவரியில்..!

  நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, ஜனவரி 18ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு...

ஆட்சியைக் கவிழ்க்க நடவடிக்கை எடுக்காது, பொறுப்புடன் கடமைகளை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் !

  அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த மறுதினத்தில் இருந்து ஆட்சியைக் கவிழ்க்க நடவடிக்கை எடுக்காது, நாட்டின் எதிர்காலத்திற்காக பொறுப்புடன் கடமைகளை நிறைவேற்ற அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  கொழும்பு தாமரைத்...

திவிநெகும திணைக்களத்தை சமுர்த்தித் திணைக்களமாக மாற்ற அமைச்சரவை அனுமதி!

சமுர்த்தி வேலைத்திட்டத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கில், திவிநெகும திணைக்களத்தை சமுர்த்தித் திணைக்களமாக மாற்ற அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.  இன்று இடம்பெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. 

கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் 2015 –பொதுச் சபைக் கூட்டம்.

  பழுலுல்லாஹ் பர்ஹான் கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் 2015 ஆண்டு பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் 18-12-2015 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.மணிக்கு காத்தான்குடி ஸாஹிறா விஷேட தேவையுடையோர் பாடசாலையில் கிழக்கிலங்கை இஸ்லாமிய...

தாருஸ்ஸலாம் இஸ்லாமிய சொற்பொழிவுத் தொடர்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில், அதனது  தலைமையகம் தாருஸ்ஸலாமில் இரு வாரங்களுக்கு ஒரு முறை வியாழக்கிழமைகளில் தொடர்ச்சியாக இஸ்லாமிய சொற்பொழிவுத் தொடர் இடம்பெற்று வருகின்றது அல்ஹம்துலில்லாஹ். இவ் இஸ்லாமிய சொற்பொழிவுத் தொடர் பல்வேறு...

‘புனித குர்ஆனை தடைசெய்யவேண்டும்’ என்ற பொதுபல சேனாவின் கருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

Ashraff.A. Samad புனித குர் ஆனை தடைசெய்யவேண்டும் என பொது பல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேர தெரிவித்துள்ள கருத்து இனங்களுக்குக்கிடையே பாரிய விரிசலை ஏற்படுத்தக் கூடியதெனவும் இது தொடர்பில் உடனடி கவனம்...

Latest news

- Advertisement -spot_img