- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மாலபே தனியார் வைத்தியக் கல்லூரி மாணவர்களுக்கு மருத்துவப் பயிற்சிகளை வழங்குவது உறுதி !

  மாலபே தனியார் வைத்தியக் கல்லூரி மாணவர்களுக்கு மருத்துவப் பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதாக, சுகாதார அமைச்சால் உயர் நீதிமன்றத்தில் இன்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.  மாணவர்களால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது,...

34 நாடுகள் கூட்டமைப்புடன் தீவிரவாதத்துக்கு எதிரான இஸ்லாமிய ராணுவம்: சவுதி அரேபியா அறிவிப்பு!

  அதிகரித்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளிட்ட தீவிரவாத செயல்களை முறியடிக்க 34 நாடுகளின் ராணுவ வீரர்களை கொண்ட இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பை ஏற்படுத்த சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது. இந்த அறிவிப்பை செய்தியாக வெளியிட்டுள்ள சவுதியின்...

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக சென்ற இங்கிலாந்து வீரர் !

  சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக இங்கிலாந்து வீரர் ஒருவர் சென்றார். அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து வருகின்றனர். அதன் கட்டுமான பணிக்கு...

அடுத்த குறி உங்களுக்கு தான்: ஐ.எஸ்.ஐ.எல் தலைவர்களுக்கு ஒபாமா எச்சரிக்கை!

  ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ்(இஸ்லாமிய தேசம்) பகுதிகளில் அமெரிக்க கூட்டுப் படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது.  இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில தினங்களுக்கு...

அதிகரித்துவரும் மதவெறுப்புணர்வை தணிக்கும் வகையில் முஸ்லிம், சீக்கியர்களுக்கு வெள்ளை மாளிகை அழைப்பு!

எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாடு உலக மக்களிடையே மெல்ல, மெல்ல விடைபெற தொடங்கியுள்ளது. என்மதம் என்றால் சம்மதம், உன்மதம் என்றால் சம்ஹாரம் என்ற மதவன்முறை சார்ந்த புதிய வெறுப்புணர்வு கலாச்சாரம் உலகம் முழுவதும்...

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்!

முன்னாள் அமைச்சரும், குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  2012-2015 காலப் பகுதியில் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த தகவல்களை உரிய முறையில் வழங்கவில்லை...

ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 18 பேர் வரையிலான பணியாட்களை வழங்க நடவடிக்கை !

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணியாட்கள் தொகுதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். தற்போதைய நிலையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அந்தரங்கச் செயலாளர், அலுவலக உதவியாளர் மற்றும் சாரதி ஆகிய மூன்று பேருக்கு...

ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகை தந்துள்ள ஐரோப்பாவின் செல்வந்த சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட கப்பல் !

ஐரோப்பாவின் செல்வந்த சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட கப்பல் ஒன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு இன்று வருகை தந்துள்ளது. எம்.எஸ்.யுரோப்பா என்ற பெயர் கொண்ட இந்த ஆடம்பரக் கப்பலில் சுமார் 380 பேர் பயணிக்கும் வசதி உள்ளது....

கலாபூஷணம் அரச விருது பெற்ற பாலமுனை ஏ.எல்.ஜமால்தீன்!

எஸ்.எம்.அறூஸ் கலாபூஷணம் அரச விருது விழா இன்று செவ்வாய்க்கிழமை (2015-12-15) மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் " ஸ்ரீ லங்கா யூத்" மண்டபத்தில் நடைபெற்றது. உள்ளக அலுவல்கள்,வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்...

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரிடம் மகஜர் கையளிப்பு!

    எப்.முபாரக்                      திருகோணமலை மூதூர் பிரதேசத்தின் நத்வத்துல் உலமா மத்ரஸாவுக்கான வீதியையும்,மையவாடிக்குமான மின்னினைப்பு மற்றும் மின் கம்பங்களின் வெளிச்ச வசதியினை ஏற்படுத்தி தருமாறு கோரி கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.மகஜர்...

Latest news

- Advertisement -spot_img