அவன்ற் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்வைத்துள்ள முறைப்பாடொன்று தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே நிஸ்ஸங்க சேனாதிபதி இன்று (08) பகல் குற்றப்...
எப்.முபாரக்
திருகோணமலை வலயம் குச்சவெளிக் கோட்டத்திலுள்ள தி அந்நூரியா கனிஸ்ட்ட பாடசாலையின் கட்டிடம் 19ஆம் நூற்றாண்டின் அதாவது 1800களின் இறுதிப் பகுதியில் குச்சவெளி மெதடிஸ்த்த மிஸன் தமிழ் கலவன் பாடசாலைக்கென கட்டப்பட்டதாகும்.
1962 ஆம்...
ஜவ்பர்கான்
தமிழ் மக்களுக்கு ஆற்றிவரும் பணிகளுக்காக எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் மட்டக்களப்பு மாவட்ட மக்களால் கௌரவிக்கப்பட்டார். மட்டக்களப்பு ,இந்து ,இளைஞர் பேரவை மற்றும் அகில ,இலங்கை ,இந்து மாமமன்றம் என்பன...
எப்.முபாரக்
திருகோணமலை பட்டணம் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விலாங்குளம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை(8) காவலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
பட்டணம் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை...
பணிப்பெண்களாக பெண்கள் வெளிநாடு சென்று துன்புறுத்தப்படுவதை தடுப்போம் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே..!!! உலமாக்களே..!!! பள்ளிவாசல் நிர்வாகிகளே..!!! சமூக அக்கறை கொண்டவர்களே...!!! உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும்...
அபு அலா –
சாய்ந்தமருது பிரதேசத்தில் வசிக்கும் மிக வறிய குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு மற்றும் மின்சார இணைப்பினை பெற்றுக்கொள்வதற்காகவேண்டி தனது பன்முகப்படுத்தப்பட்ட இவ்வாண்டு நிதி ஒதுக்கீட்டின் மூலம் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயினை...
- எம்.வை.அமீர் -
மத்திய கிழக்கிலுள்ள இலங்கை தூதரகங்களில் சில அதிகாரிகளால் மக்கள் மீது தொடரும் அசௌகரிகங்கள் மக்களின் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கின்றதை அவதானிக்கின்றோம். எமது வரிப்பணத்தில் எமக்கு சேவை செய்வதற்காக அமர்த்தப்பட்டவர்கள் , எமது மக்களையே புறக்கணிப்பதையும் , தரக்குறைவாக நடாத்துவதையும் எவராலும் அங்கீகரிக்க முடியாது என இலங்கை புலம்...
இந்தியா-தென்ஆபிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்தது.
இதில் தென்ஆபிரிக்க தலைவர் ஹஷிம் அம்லா, 207 பந்துகளை எதிர்கொண்டு 23 ஓட்டங்ககள்...
வட பகுதியில் நடைபெற்று வருவதாக கூறப்படும் சட்டவிரோத காடழிப்பு, மணல் அகழ்வு தொடர்பிலும் மீள்குடியேற்றம் தொடர்பிலும் நேரடியாக சென்று ஆராய அதிகாரிகள் கொண்ட குழுவொன்று அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று...
அவன்ட் கார்ட் நிறுவனத்திடமிருந்து சில ஊடகவியலாளர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். தமது தொழில் ஒழுக்க விதிகளை மீறி இந்த ஊடகவியலாளர்கள் பணம் பெற்றுக்...