அவன்ற் கார்ட் நிறுவனத்தின் தலைவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைப்பு !

 

அவன்ற் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

NISSANKA-626x380

அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்வைத்துள்ள முறைப்பாடொன்று தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே நிஸ்ஸங்க சேனாதிபதி இன்று (08) பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.