சப்றின்
ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக இருப்பது இளைஞர்களே. நேரிய சிந்தனையும், சீரிய ஒழுக்கமும் கொண்ட இளைஞர்கள்தான் ஒரு சமூகத்தின் மிகப் பெரும் சக்தி. அற்ப அரசியல் இலாபங்களுக்காக சக்திமிக்க எமது இளைஞர் சமூகமும் துஷ்பிரயோகம்...
எம்.வை.அமீர்
இலங்கையில் உள்ள ஏனைய பல்கலைக்கழகங்களின் தரத்துக்கு ஏற்ப தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் இங்கு கல்விகற்கும் மாணவர்களின் கல்வி செயற்பாட்டுக்காக அதிஉயர் பங்காற்றுகிறது என்று இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல்...
2016 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. மாலை 5 மணிக்கு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஏற்படுத்தியிருக்கும்...
முழு பாராளுமன்றமும் அரசாங்கமாக செயற்படுவதற்குத் தேவையான சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்காக பாராளுமன்ற மேற்பார்வைக் குழுக்கள் அமைக்கப்படவிருப்பதுடன், நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் புதிய அரசியல் கலாசாரத்துடன் சகலரும் இணைந்து...
உள்நாட்டு கிளர்ச்சியை சந்தித்து வருகிற சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவான நிலையை ரஷிய அதிபர் புதின் எடுத்துள்ளார். ஆனால் பஷார் அல் ஆசாத்துக்கு எதிரான நிலையை துருக்கி எடுத்துள்ளது.
இந்த நிலையில்...
138 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டில் சில தினங்களுக்கு முன்பு அரங்கேறியது. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான அந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்...
பிரபல எழுத்தாளர் விக்கிரமன் இன்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88.
பிரபல எழுத்தாளர் விக்கிரமன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில வாரங்களாக சிகிச்சை...
மேற்கு ஆப்பிரிகாவில் புர்கினா பாசோ என்ற குட்டி நாடு உள்ளது. இது 1960–ம் ஆண்டு பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. அதை தொடர்ந்து அங்கு அடிக்கடி புரட்சிகள் நடைபெற்று நிலையான ஆட்சி அமையவில்லை.
இதற்கிடையே...
சிரியாவில் அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துகட்டும் நடவடிக்கைகளில் ஜெர்மனி அரசும் களமிறங்க அந்நாட்டு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக, நாளை நாடாளுமன்ற கீழ்சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர், அதிநவீன டோர்னாடோ ரக...