அபு அலா
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் இன்று (20) செவ்வாய்கிழமை வானி விழா நிகழ்வு இடம்பெற்றது.
திருகோணமலை முத்து குமார சுவாமி கோவில் ஐயரினால் வானி விழாவுக்கான சுவாமி பூஜைகளை நடாத்தி வைத்தார். இதில்...
அஸ்ரப் ஏ சமத்
பாரளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மஹிந்த ராஜபக்ச அணியினா் நேற்று (19) ஆம் திகதி பி.பகல் கொழும்பு வினகாரமகா தேவி பூங்காவில் ஜெனிவா பிரேரணை இலங்கைக்கு ஆபத்து என்ற தலைப்பில் கூட்டமொன்றை...
இலங்கையில் பல தசாப்த காலம் தொட்டு இன்று வரை முஸ்லிம்களின் ஈமானுக்கு மா பெரும் சவாலாக உருவெடுத்துள்ள இந்த ஷீஆக்கள் அவர்களின் கேடு கெட்ட கொள்கையை எமது நாடு பூராகவும் அதி தீவிரமாக...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர உள்ளிட்ட சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் கஹவத்தை பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் சுட்டுக்...
உடலகம மற்றும் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கைகள் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
காணாமற் போனவர்கள் தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவரும், முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமான மெக்ஸ்வெல் பரணகமவினால் வழங்கப்பட்ட...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து கடற்படை வீரர்களுக்கும் எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம்...
கனடாவின் பாராளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட கெரி ஆனந்தசங்கரி வெற்றியீட்டியுள்ளார்.
இலங்கை அரசியல்வாதியான ஆனந்த சங்கரியின் புதல்வரான கெரி, தனது 10 வயதில் 1983ம் ஆண்டு கனடாவிற்கு சென்றவர்.
பல தமிழ் அமைப்புக்களில்...
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜீன் வாஸ் குணவர்த்தனவுக்கு 5 நாட்கள் வௌிநாடு செல்ல கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
மருத்துவ தேவைக்காகவே அவர் சிங்கப்பூர் செல்ல பிரதம நீதவான் கிஹான்...
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை எதிர்வரும் நவம்பர் 12ம் திகதி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சில நீதிபதிகள் சட்டத்திற்கு அப்பால் சென்று சந்தேகநபர்களுக்கு தண்டனை வழங்குவதாக முன்வைக்கப்பட்ட மனுவை விசாரணை செய்த...