அஸ்ரப் ஏ சமத்
பாரளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மஹிந்த ராஜபக்ச அணியினா் நேற்று (19) ஆம் திகதி பி.பகல் கொழும்பு வினகாரமகா தேவி பூங்காவில் ஜெனிவா பிரேரணை இலங்கைக்கு ஆபத்து என்ற தலைப்பில் கூட்டமொன்றை நடாத்தினாா்கள். இங்கு அவா்கள் கருத்து தெரிவிக்கையில் ,
இந்தப் பிரேரேனை யில் சர்வதேச நீதிமன்றம் மற்றும் இலங்கையில் சுதந்திரம் பெற்ற சாதாரண இரானுவத்தினருக்கு தண்டனை யுத்த்தினை வென்ற மஹிந்த ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்து கோட்டாபய ராஜபக்ச மற்றும் இரானுவத் தளபதிகளுக்கு சர்வதேச இரும்புக் கதிரையில் அமா்ததப்பட்டு தண்டனை பெற்றுக் கொடுக்க தற்போதைய பிரதமா் ஜனாதிபதி முயலுவதாக உரையாற்றினாா்கள்.