( போட்டோ ) ஜெனிவா பிரேரணை இலங்கைக்கு ஆபத்து – விமல் , நாமல் ,வாசு , திஸ்ஸ , ஜி .எல் பங்கேற்பு !

அஸ்ரப் ஏ சமத்

 பாரளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மஹிந்த ராஜபக்ச அணியினா் நேற்று (19) ஆம் திகதி பி.பகல் கொழும்பு வினகாரமகா தேவி பூங்காவில்  ஜெனிவா பிரேரணை இலங்கைக்கு ஆபத்து என்ற தலைப்பில் கூட்டமொன்றை நடாத்தினாா்கள். இங்கு அவா்கள் கருத்து தெரிவிக்கையில் ,
1_Fotor
 இந்தப் பிரேரேனை யில் சர்வதேச நீதிமன்றம் மற்றும் இலங்கையில் சுதந்திரம் பெற்ற சாதாரண இரானுவத்தினருக்கு தண்டனை யுத்த்தினை வென்ற மஹிந்த ராஜபக்ச  பாதுகாப்புச் செயலாளராக இருந்து கோட்டாபய ராஜபக்ச மற்றும் இரானுவத் தளபதிகளுக்கு  சர்வதேச இரும்புக் கதிரையில் அமா்ததப்பட்டு தண்டனை பெற்றுக் கொடுக்க தற்போதைய பிரதமா் ஜனாதிபதி முயலுவதாக உரையாற்றினாா்கள். 
13_Fotor
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பிணா் தினேஸ் குணவா்த்தன், விமல் வீரவன்ச, பேராசிரியா் ஜீ.எல். பீரிஸ். டி.யு.குணசேகர, வாசுதேவ நாணயக்கார, மற்றும் திஸ்ச வித்தாரண ஆகியோா் உரையாற்றினாா்கள். இதில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மஹிந்த அணியினா் கலந்து கொண்டனா்.

5_Fotor 18_Fotor 23_Fotor 28_Fotor 11_Fotor