- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சந்திப்பு !

அரச வைத்திய அதிகாரிகளின் சங்க உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும்  இடையிலான ஒரு சந்திப்பு இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் வைத்திய தொழில்துறை நிலைமைகளை முன்னேற்றுவது தொடர்பாகவும் வைத்தியர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும்...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழு கலைக்கப்படாது !

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவை கலைப்பது குறித்து எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு இவ் வாரம் கலைக்கப்படவுள்ளதாக சில ஊடகங்களில்...

மது போதையில் கத்தியால் குத்தி குடும்பஸ்தர் பலி – மாவடிவேம்பில் சம்பவம் !

ஜவ்பர்கான் மட்டக்களப்பு—ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியில் மதுபோதையில் கத்தியால் குத்தி குடும்பஸ்தர் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.குத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபர் தப்பியோடியுள்ளார்.இச்சம்பவம் ஞாயிறு இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிரம்புக்கூடை விற்பனை செய்யும்...

அமைச்சர் ஹலீமுக்கு சாய்ந்தமருது மக்களின் வாழ்த்து !

-எம்.வை.அமீர் - முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் சேவைகள்  அமைச்சர் அல்ஹாஜ் எம்.எச்.ஏ.ஹலீமுக்கு வழங்கப்பட்டது. அனைத்து முஸ்லிம்களுக்கும் வரப்பிரசாதமாகும் என்று இலங்கையில் 100% முஸ்லிம்கள் வாளும் சாய்ந்தமருது பிரதேச புத்திஜீவிகள் கூறுகின்றனர். அண்மையில் நடைபெற்று முடிந்த இலங்கையின் 8வது பாராளுமன்ற...

மட்டு.வாவியில் பெருமளவில் இறந்து கரையொதுங்கும் ஜெலிமீன்கள் – வெப்பம் காரணம் என்கிறது கடற்றொழில் பிரிவு  !

  ஜவ்பர்கான் இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் நேற்று முதல் பெரும் எண்ணிக்கையிலாள ஜெலி மீன்கள் இறந்து கரையொதுங்கி வருகின்றன. மட்டக்களப்பு காத்தான்குடி கொக்கடிச்சோலை உட்பட பல வாவியோரங்களில் இவைகள் இறந்த நிலையில் காணப்படுவதை...

வறிய குடும்ப கோழி வளர்ப்பாளர்களை ஊக்குவித்தலும் கோழிக் குஞ்சுகள் வழங்குதலும்.

 இன்று காத்தான்குடி மிருக வைத்தியசாலையில் வறிய குடும்ப, கோழி வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பனர் அவர்களின் குடும்ப நல திட்ட த்தின் கீழ், கோழி வளர்க்கும் வறிய குடும்பங்களை  ஊக்குவிக்கும் முகமாக கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் (பொறியாளர்) அவர்களினால் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டது.     இந்நிகழ்வில்காத்தான்குடி மிருக வைத்திய அதிகாரி, வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் கோழி வளர்க்கும் ஏழைக் குடும்பங்கள் கலந்து கொண்டதோடு தங்களுக்கானகோழக் குஞ்சுகளையும் கோழி வளர்ப்பாளர்கள் பெற்றுச் சென்றனர்.   அஹ்மத் சப்னி 

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச அலுவலகங்களுக்கும் முதலமைச்சர் நான்கு நாள் தொடர் விஜயம் !

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச நிறுவனங்கள், திணைக்களங்களுக்கு நாளை முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நேரில் விஜையம் செய்யவுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச காரியாலங்களின்...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப் பட்டியலில் எழுந்துள்ள தீப்பொறிகள் !

  துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்   இம் முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு ஐ.தே.க ஒரு தேசியப் பட்டியலினை வழங்கியுள்ளது.ஒரு பேரினக் கட்சியிடம் இருந்து ஒரு கட்சி ஒப்பந்த அடிப்படையில் தேசியப்பட்டியலினைப் பெற்றுக் கொள்வதானது...

மாகாண சபை வெற்றிடங்களுக்கு புதியவர்களை நியமிக்க நடவடிக்கை !

மாகாண சபைகள் தொடர்பில் தமது கட்சியில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு புதியவர்களை நியமிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.  சில மாகாண சபைகளுக்கான பெயர் விபரங்களை தற்போது தேர்தல்கள் செயலகத்திற்கு...

2 வருடங்களுக்குள் தேசிய விளையாட்டுக் கொள்கை !

தேசிய விளையாட்டுக் கொள்கையை இரண்டு வருடங்களுக்குள் அறிமுகப்படுத்தவுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.  அமைச்சராக இன்று காலை தமது கடமைகளைப் பொறுப்பேற்ற வேளையே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.  மேலும் விளையாட்டு துறையிலுள்ள பிரச்சினைகள்...

Latest news

- Advertisement -spot_img