வறிய குடும்ப கோழி வளர்ப்பாளர்களை ஊக்குவித்தலும் கோழிக் குஞ்சுகள் வழங்குதலும்.

DSC_8921_Fotor

 இன்று காத்தான்குடி மிருக வைத்தியசாலையில் வறிய குடும்ப, கோழி வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பனர் அவர்களின் குடும்ப நல திட்ட த்தின் கீழ், கோழி வளர்க்கும் வறிய குடும்பங்களை  ஊக்குவிக்கும் முகமாக கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் (பொறியாளர்) அவர்களினால் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டது. 

 DSC_8916_Fotor

 இந்நிகழ்வில்காத்தான்குடி மிருக வைத்திய அதிகாரி, வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் கோழி வளர்க்கும் ஏழைக் குடும்பங்கள் கலந்து கொண்டதோடு தங்களுக்கானகோழக் குஞ்சுகளையும் கோழி வளர்ப்பாளர்கள் பெற்றுச் சென்றனர்.

DSC_8911_Fotor

 

அஹ்மத் சப்னி