அசாஹீம்
வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு கடந்த நான்கு மாத சம்பளமும் முப்பது வீத நிலுவையும் வழங்கப்பட வில்லை என்று கடந்த 18.09.2015ம் திகதி தொடக்கம் கடதாசி ஆலைக்கு முன்பாக அமைதியான முறையில் நடாத்தி...
சுலைமான் றாபி
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கென்று தன்னலத்துடன் சொத்துக்களை சேர்ப்பதிலும் பார்க்க ஆங்கிலத்தினையும்; சிங்களத்தினையும் ஒழுங்கான சீறிய ஒழுக்கங்களையும் பெற்றுக் கொடுப்பதே அவர்களுக்காய் சேர்க்கும் மிகப்பெரிய சொத்தாகும் என கிழக்குமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி...
அபு அலா
கொத்மலை வெதமுல்ல மண்சரிவில் பாதிக்கபட்ட மக்கள் பாடசாலையில் இருந்து வெளியேறி சனகமூக நிலையத்தில் தற்போது தங்க வைக்கபட்டுள்னர். அவர்களுக்கு தற்காலிக வீடுகள் மைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது ஆரபித்துள்ள நிலையில் அதற்கான கூரைத்தகடுகள்...
ஜவ்பர்கான்
மட்டக்களப்பு—கல்முனை பிரதான வீதியில் தாளங்குடா எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னாள் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று நண்பகல் 11.15...
சேரிகளில் வசிக்கும் நகரப்புற வறிய மக்களுக்கு மாற்று வழியாக வசதிகளுடன் கூடிய வீடமைப்புத் திட்டங்கள் அதிகமாக ஏற்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம்...
சப்றின்
அக்கரைப்பற்று கல்விக் கோட்டத்தின் ஏற்பாட்டில், எஸ்.எச்.அட்வடைசிங் நிறுவனத்தின் அனுசரணையில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'சிறுவர் ஊடாக சமாதானம்' எனும் மாபெரும் வீதி ஊர்வலமும், கலை கலாசார நிகழ்வுகளும் நாளை...
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தை முன்னிட்டு ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் வழங்கிய விருந்துபசாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விசேட வரவேற்புகிடைத்துள்ளது.
இந்த விருந்தில் அமெரிக்க ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி...
இலங்கை அணி வீரர் தரிந்து கௌசால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓப் பிரேக் (off-break) முறையில் பந்து வீச அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவரது துஷ்ரா பந்து வீச்சு முறையற்றது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்...
அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போடுவதற்கு எந்வொரு காரணமும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இன்று கொழும்பின் பிரபல ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே...
சுலைமான் றாபி
இலங்கையின் 4 வது அபகஸ் மன எண்கணிதப் போட்டியில் நிந்தவூரைச்சேர்ந்த மாணவி செல்வி எம். என். பாத்திமா சிம்தா அகில இலங்கை ரீதியாக முதலாவது இடத்தினைப் பெற்று கிழக்கு மாகாணத்திற்கும் தனது...