அஸ்ரப் ஏ. சமத்
பொதுத் தேர்தல் வேட்பு மனுக்காலம் நிறைவடைய இன்னும் இரு நாட்களே இருக்கும் நிலையில் முஸ்லிம் அரசியல் களம் கடும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
முகா மற்றும் அ.இ.ம.கா போன்ற கட்சிகள் தேர்தல்...
அஸ்ரப் ஏ சமத்
முன்னாள் காணி அமைச்சரும் தம்புள்ளையை பிரநிதிப்படுத்தி 50 வருடங்களாக சுதந்திரக் கட்சியில் சேவையாற்றிய ஜனாக்க பண்டார தென்னக்கோன் இன்று தனது ஸ்ரீ.ல.சு.கட்சியில் இருந்து சகல பதவிகளிலும் இருந்து விலகுவதாக கடிதம்...
பாரூக் சிஹான்
இலங்கைத் தமிழரசுக் கட்சியிடம் வேட்பு மனுவுக்கான விண்ணப்பம் கையளிக்கப்பட்ட நிலையில் அவ் விண்ணப்பம் பற்றி கருத்துக்கள், பதிலளிப்புக்கள் எதனையும் மேற்கொள்ளாது இருட்டடிப்புச் செய்யப்பட்டமைக்குக் காரணம் என்ன? நாம் முன்னாள் போராளிகள் என்பதா?...
அஸ்ரப் ஏ சமத்
பொரளையில் இலட்சக்கணக்கான ஆதரவாளா்களுடன் ஜ.தே.கட்சியின் வருடாந்த மாநாடு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் நடைபெறுகின்றது. அம்மாநாட்டின் சில படங்கள்
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறையில் பலரும் தேர்தல் கேட்க ஆசை கொண்டதன் காரணமாக யார்? எக் கட்சியில் தேர்தல் கேட்பார்கள் என்ற விடயம் சற்று குழப்பமான நிலையிலேயே காணப்பட்டது.
சம்மாந்துறையின் தற்போதைய கள நிலவரங்களின்...
முகம்மட் அஸ்பர்
வன்னி மாவட்ட முன்னாள் எம்பியும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான ஹூனைஸ் பாறுக்கின் மன உளைச்சல் இன்னும் ஓய்ந்ததாக தெரியவில்லை.
வன்னியில் தனக்கு மக்கள் செல்வாக்கு கிஞ்சித்தும் கிடையாது என்பதை உணர்ந்திருக்கும்...
அஸ்றப் ஏ சமத்
நீங்களும் இறைவனைத்தான் நம்புவது நானும் இறைவனை நம்புகின்றேன். அவன் உங்களது செயல்களை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். நீங்கள் கடந்த முறை என்னை ஆதரிக்கவில்லை. உங்களுக்கு விடுதலைப்புலிகளின் செய்த கொடுமைகளுக்கு...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் வேட்புமனு வழங்கப்பட்ட பின்னர் அதிருப்தியடைந்த ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்கிய தரப்புக்கள், கூட்டமைப்பில் இருந்து விலக தீர்மானித்துள்ளன.
இதனையடுத்து அந்த தரப்புக்கள் ஐக்கிய தேசியக்கட்சியுடன்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை இறுதி நேரத்தில் நிராகரிக்கும் வேலைத்திட்டங்கள் கட்சிக்குள் இடம்பெறலாம். ஆனால், அதை எம்மால் அனுமானிக்க முடியாதுள்ளது என முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை பிளவுபடுத்த...