தெஹிவளை இப்தார் நிகழ்வில் மகிந்த….!

dhiw22_Fotorஅஸ்றப் ஏ சமத்

நீங்களும் இறைவனைத்தான்  நம்புவது நானும் இறைவனை நம்புகின்றேன். அவன் உங்களது செயல்களை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான்.  நீங்கள் கடந்த முறை என்னை ஆதரிக்கவில்லை. உங்களுக்கு விடுதலைப்புலிகளின் செய்த கொடுமைகளுக்கு தீர்வு கண்டு அவா்களை அழித்து முஸ்லீம் மக்களுக்கு  நிம்மதியான வாழ்க்கையை ஏற்படுத்தித் தந்தேன்.  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மிகவும் கடுமையான தொனியில் கோபமாக ஒரு இரு வார்த்தைகள் உரையாற்றினார். இது இப்தார் நிகழ்வு இங்கு நான் அரசியல் பேச விரும்பவில்லை.

தெஹிவளை மேயரும் தெஹிவளையில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில்  பாராளுமன்றத் தோ்தலில் போட்டியிடுபவருமான  தனசிரி அமரசிங்க தனது வீட்டில் இப்தார்நிகழ்வொன்றை நேற்று இரவு ஏற்பாடு செய்திருந்தார். தெஹிவளையில் வாழும் பெரும் தொகையான முஸ்லீம்கள் கலந் து கொண்டனர். முன்னாள் ஆளுனர் அலவி மொலான  தெஹிவளை மாநகர உறுப்பிணர் ஹமீட் ஆகியோரும்  500 பர் கொண்ட முஸ்லீம்களும் கலந்து கொண்டனர். 
dhiw15_Fotor dhiw 27_Fotor