ஸ்ரீ.ல.சு.கட்சியில் இருந்தும் , சகல பதவிகளில் இருந்தும் விலகுவதாக ஜனக பண்டார கடிதம் முலம் தெரிவிப்பு !

download
அஸ்ரப் ஏ சமத்
முன்னாள் காணி அமைச்சரும் தம்புள்ளையை பிரநிதிப்படுத்தி 50 வருடங்களாக சுதந்திரக் கட்சியில்  சேவையாற்றிய ஜனாக்க பண்டார தென்னக்கோன் இன்று தனது ஸ்ரீ.ல.சு.கட்சியில் இருந்து சகல பதவிகளிலும் இருந்து விலகுவதாக கடிதம் முலம் தெரிவித்துள்ளாா்ஃ

அவா் நாளை ஜ.தே.கட்சியில் பேட்டியிடுவாதாக தெரிவித்துள்ளாா்.

புதிய ஜக்கிய தேசிய முன்னணி சம்பந்தமான நிகழ்வு நாளை காலை ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலறி மாளிகையில் நடைபெறவுள்ளது. இதில் 15 மேற்பட்ட ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து பிரிந்து ஜ.தே.கட்சி இணையும் உறுப்பிணா்கள் ஒப்பந்தமென்றும் கைச்சாத்திடப்பட உள்ளதாக ராஜித்த தெரிவித்தாா்.