எதிர்வரும் பொதுத்தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
தமது சொந்த ஊரான மெதமுலன்னையில் வைத்து இன்று முற்பகல் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
பொதுமக்களின் கோரிக்கையை நிராகரிப்பதற்கு தமக்கு...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக்காவிடின் கட்சியில் இருந்து முன்னாள் எம்.பி.க்கள் பலர் வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ளதாக சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
மஹிந்தவை விட்டுக்கொடுக்க முடியாது எனவும் அவர்...
பதவிக்காகவும் பட்டத்திற்காகவும் முஸ்லிம்கள் மதம் மாறினார்கள் என்ற வரலாறே இந்த நாட்டில் கிடையாது. எனவே அமைச்சர் ராஜித தலைவர் ஹக்கீம் குறித்து தெரிவித்த கருத்தை மாற்றிக்கொண்டு அவர் பகிரங்கமாக முஸ்லிம் சமுதாயத்திடம் மன்னிப்பு...
பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று அவசரமாக தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை அவரது செயலாளர்...
தேர்தல் சட்டதிட்டங்களை மீறுகின்ற அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக சட்டமா அதிபரின் ஊடாக மேல் நீதிமன்றத்தில்வழக்குத் தாக்கல் செய்வதற்கு தன்னால் முடியும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அவ்வாறு செய்வதற்கு தனக்கு,...
எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், சிங்கள சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப்போட்டியிடவுள்ளதாக, பொது பல சேனா (பிபிஎஸ்) அறிவித்துள்ளது. சிங்கள பெரும்பான்மையினரை நாடாளுமன்றத்தில் பிரதிநித்துவப்படுத்துவதே தங்களது எண்ணம் அதற்காகவே நாகபாம்பு சின்னத்தில்...
வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் தயார் என்றும் அதற்காக மக்களின் வரத்தை கேட்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று புதன்கிழமை (01) உத்தியோகபூர்வ...
முதற்கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10.15 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை துவக்கிவைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயிலுக்கான பணிமனைகள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றையும் முதலமைச்சர் ஜெயலலிதா காணொளிக் காட்சி மூலம் துவக்கிவைத்திருக்கிறார்.
சென்னையில், வண்ணாரப்பேட்டை...
பிரிட்டனில் பிறவியிலேயே மூக்கில்லாமல் பிறந்த ஒரு குழந்தைக்கு முப்பரிமாண அச்சு இயந்திரத்தினால் செய்யப்படும் அச்சு பொருத்தப்பட்டு மூக்கை பொருத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.