பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டில் நேற்று (05) வெள்ளிக்கிழமை இரவு விஷேட தர்பிய்யா நிகழ்வு ஒன்று காத்தான்குடி ஜாமிஉல் அதர் ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.
மேற்படி விஷேட தர்பிய்யா நிகழ்வில் 'பிறைக்...
பழுலுல்லாஹ் பர்ஹான்
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வறஹ்...)
காத்தான்குடி நகரசபையினூடாக வீடுகளிலிருந்து சேகரிக்கப்படுகின்ற கழிவுகளை தற்காலிகமாக ஆற்றங்கரையோரத்தில் கொட்டிவந்ததை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க அங்கு கொட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டு இதற்கான ஓர்...
கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் மர்ஹூம் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களின் ஞாபகார்த்தமாக அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, இரக்காமம் பிரதேச பழைய மாணவர்கள் (ஸஹ்ரியன்) ஒன்று சேர்ந்து ஹத்தமுல் குர் ஆன் துஆ பிரார்த்த்டனை...
ஏ.எல்.ஆசாத்
இனங்களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்த தமது வாழ்நாளை அர்ப்பணித்த மூவரை கௌரவிக்கும் நிகழ்வு நாளை ஞாயிறு மாலை 04 மணிக்கு கொழும்பு -10. மாளிகாவத்தை இஸ்லாமிக் சென்டரில் இடம்பெறவுள்ளது.
தேசிய இனங்களின் ஒருமைப்பாட்டுக்காகவும் சிறுபான்மையினரின்; உரிமைக்காகவும்...
யுத்த காலகட்டத்தில் நாட்டைவிட்டு வெளியேறிய தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்குள் அழைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கே உள்ளது. இனவாதக் கருத்துக்களை பரப்புவது அரசாங்கத்துக்கு நல்லதல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்...
மக்களின் ஆதரவிருக்கும் மஹிந்தவை இணைத்துக் கொண்டு நாட்டில் மீண்டும் சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்கத்தை ஏற்படுத்துவோம். ஐ.தே. கட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் எம்.பி.யுமான ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.
ஜே.வி.பி. யின்...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை செய்யப்படுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் முச்சக்கரவண்டியொன்றை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
ரவிராஜ் கொலை தொடர்பில் கடற்படையினர் உள்ளிட்ட ஐவரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ள நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்டு...
சுலைமான் றாபி
நிந்தவூர் சோண்டஸ் விளையாட்டுக் கழகத்தின் 23வது வருட நிறைவையொட்டி நிந்தவூரில் இரண்டாவது முறையாக நடாத்தும் மாபெரும் மின்னொளி உதைபந்துப் போட்டி நேற்று (05) நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியது.
சோண்டஸ் விளையாட்டுக்...