- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

‘பிறைக் குழப்பமும், இரவு வணக்கமும்’ எனும் தலைப்பில் விஷேட தர்பிய்யா நிகழ்வு !

  பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டில் நேற்று (05) வெள்ளிக்கிழமை இரவு விஷேட தர்பிய்யா நிகழ்வு ஒன்று காத்தான்குடி ஜாமிஉல் அதர் ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது. மேற்படி விஷேட தர்பிய்யா நிகழ்வில் 'பிறைக்...

பொதுமக்களுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் விடுக்கும் முக்கிய அறிவித்தல்!

பழுலுல்லாஹ் பர்ஹான்   அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வறஹ்...) காத்தான்குடி நகரசபையினூடாக வீடுகளிலிருந்து சேகரிக்கப்படுகின்ற கழிவுகளை தற்காலிகமாக ஆற்றங்கரையோரத்தில் கொட்டிவந்ததை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க அங்கு கொட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டு இதற்கான ஓர்...

கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களுக்கான நினைவேந்தலும் நூல் வெளியீடும் அட்டாளைச்சேனையில்…

  கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் மர்ஹூம் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களின் ஞாபகார்த்தமாக அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, இரக்காமம் பிரதேச பழைய மாணவர்கள் (ஸஹ்ரியன்) ஒன்று சேர்ந்து ஹத்தமுல் குர் ஆன் துஆ பிரார்த்த்டனை...

இனங்களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்த வாழ்நாளை அர்ப்பணித்த மூவரை கௌரவிக்கும் நிகழ்வு!

ஏ.எல்.ஆசாத் இனங்களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்த தமது வாழ்நாளை அர்ப்பணித்த மூவரை கௌரவிக்கும் நிகழ்வு நாளை ஞாயிறு மாலை 04 மணிக்கு கொழும்பு -10. மாளிகாவத்தை இஸ்லாமிக் சென்டரில் இடம்பெறவுள்ளது. தேசிய இனங்களின் ஒருமைப்பாட்டுக்காகவும் சிறுபான்மையினரின்; உரிமைக்காகவும்...

நாட்டை விட்டு வெளியேறிய தமிழர்களை மீண்டும் நாட்டுக்குள் அழைப்பது அரசாங்கத்தின் கடமை !

    யுத்த கால­கட்­டத்தில் நாட்­டை­விட்டு வெளி­யே­றிய தமிழ் மக்­களை மீண்டும் நாட்­டுக்குள் அழைக்க வேண்­டிய பொறுப்பு அர­சாங்­கத்­துக்கே உள்­ளது. இன­வாதக் கருத்­துக்­களை பரப்­பு­வது அர­சாங்­கத்­துக்கு நல்­ல­தல்ல என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்...

மகிந்தவையும் இணைத்துக் கொண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம்!

மக்களின் ஆத­ர­வி­ருக்கும் மஹிந்­தவை இணைத்துக் கொண்டு நாட்டில் மீண்டும் சுதந்­தி­ரக்­கட்சி தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை ஏற்­ப­டுத்­துவோம். ஐ.தே. கட்­சியை வீட்­டுக்கு அனுப்­புவோம் என எதிர்க்­கட்­சியின் பிர­தம கொற­டாவும் எம்.பி.யுமான ஜோன் சென­வி­ரத்ன தெரி­வித்­தார்.   ஜே.வி.பி. யின்...

ரவிராஜ் கொலைக்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டி கண்டுபிடிப்பு !

  முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவிராஜ் கொலை செய்­யப்­படுவதற்கு பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் முச்­சக்­க­ர­வண்­டி­யொன்றை குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் கைப்­பற்­றி­யுள்­ளனர்.   ரவிராஜ் கொலை தொடர்பில் கடற்­ப­டை­யினர் உள்­ளிட்ட ஐவரை குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் கைது செய்­துள்ள நிலையில் அவர்­க­ளிடம் மேற்­கொள்­ளப்­பட்டு...

நிந்தவூரில் இரண்டாவது முறையாக இடம்பெறும் மின்னொளி உதைபந்து போட்டி..!

சுலைமான் றாபி நிந்தவூர் சோண்டஸ் விளையாட்டுக் கழகத்தின் 23வது வருட நிறைவையொட்டி நிந்தவூரில் இரண்டாவது முறையாக நடாத்தும் மாபெரும் மின்னொளி உதைபந்துப் போட்டி நேற்று (05) நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியது. சோண்டஸ் விளையாட்டுக்...

Latest news

- Advertisement -spot_img