CATEGORY

முக்கியச் செய்திகள்

சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தும் விடுதிக்கு மாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கின்றார் – பசில் ராஜபக்சே !

பொருளாதார அபிவிருத்தியமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தன்னை சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தும் விடுதிக்கு மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கடுவெல நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மே மாதம்...

வாழைச்சேனையில் திருடர்கள் பிடிபட்டனர்!

அஸாஹீம்  thior;;Nrid nghyp]; gpuptpy; kpf ePz;lfhykhf nfhs;isr; rk;gtq;fspy; <Lgl;L te;j %d;W Ngu; mlq;fpa FOtpdiu thior;Nrid nghyp]hu; ,d;W (22.04.2015) fhiy 11.00 kzpastpy; ifJ nra;Js;sdu;. thior;Nrid nghyp]; gpuptpy;...

முஸ்லிம் ஆசிரியர் நியமனம் தொடர்பில் அமைச்சர்களான ரவுப் ஹக்கீம் , அகில விராஜ் விசேட சந்திப்பு!

 தமிழ் மொழி மூல ஆசிரியர் நியமனம் தொடர்பாக விசேடக் குழு கல்வி அமைச்சரை சந்தித்தது.பெருந்தோட்டப் பகுதியிலுள்ள 11 மாவட்டங்களில் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான ஆசிரிய நியமனத்தில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2014.08.08 வர்த்தமானி அறிவித்தலின் படி 3024 ஆசிரியர்களை நியமிப்பதற்கு கல்வி அமைச்சு நடத்திய...

அர­சாங்­கத்தில் இருக்­கின்ற மிகவும் சக்­தி­வாய்ந்த தனிப்­பட்­ட­வர்கள் என்னைப் பழி­வாங்­கு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றனர் – கோத்­த­பாய !

  புதிய அர­சாங்­கத்தின் சில சக்­திகள் தனது புக­ழுக்கும் நன்­ம­திப்­புக்கும் பங்கம் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு போரா­டிக்­கொண்­டி­ருப்­ப­தாக முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.  இந்த சதித்­திட்­டத்தின் ஓர் அங்­க­மா­கவே தானும் தனது சகோ­த­ரரும்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளார்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்றிரவு சகல இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாகவும்  (வியாழக்கிழமை, 23) இரவு 9.00 மணிக்கு சிறப்புரையாற்றவுள்ளார். அரசின் நூறு நாள் வேலைத்திட்டம் இன்றுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

பசில் ராஜபக்சவுக்கு விளக்கமறியல் !

  பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவை மே மாதம் 5 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்ற நீதவான்...

சாய்ந்தமருது தனியான உள்ளுராட்சி சபையாக‌ மிக விரைவில் பிரகடனப்படுத்தப்படும் -அமைச்சர் கரு ஜயசூரிய

    m];ug; V rkj;  சாய்ந்தமருது தனியான உள்ளுராட்சி சபையாக‌ மிக விரைவில் பிரகடனப்படுத்தப்படுமென‌ புத்தசாசன, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் கரு ஜயசூரிய, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று...

பெற்றோர் ஒன்று கூடல்

I.V.]pwh;.vk;.vk;.`dpgh njuptpj;jhu;.  2015 Mk; Mz;L Mf];l; khjk; eilngwTs;s f.ngh.j.cau;jug; guPl;irf;F Njhw;wTs;s khztu;fspd; ngw;NwhUf;fhd mwpTWj;jy; $l;lk; nrt;tha;f;fpoik 21 ghlrhiy kz;lgj;jpy; ,lk;ngw;w NghNj ,t;thW njuptpj;jh;. ,q;F njhlu;e;J ciuahw;wpa...

இலங்கையின் முதல் முஸ்லிம் தாதியர் போதனாசிரியருக்கு கௌரவமும் பிரியாவிடையும்

  -எம்.வை.அமீர்- சுகாதார அமைச்சினால் நடாத்தப்பட்ட தாதியர் போதனாசிரியர்களுக்கான போட்டிப்பரீட்சையின் ஊடாக, இலங்கை தாதியர் போதனாசிரியர்கள் வரலாற்றில் முதலாவது முஸ்லிம் தாதியர் போதனாசிரியராக சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.சீ.எம்.சீ. றிழா தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2001ம் ஆண்டு மட்டக்களப்பு தாதியர்...

அண்மைய செய்திகள்