CATEGORY

முக்கியச் செய்திகள்

காணிப் பிரச்சினைக்கு விசாரணை செய்ய விசேட செயலணி -அமைச்சர் ஹசனலியிடம் பிரதமர் ரணில் இணக்கம்

மீரா .எஸ் .இஸ்ஸடீன் ,ஊடகச் செயலாளர்- சுகாதார இராஜங்க அமைச்சு கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் காணி பிரச்சினைகளை விசாரணை செய்து அவற்றிற்கு உரிய நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் அதிகாரம்மிக்க விசேட...

இலங்கை அகதிகள் மீளக் குடியமர்வதைத் தடுக்க எவருக்கும் அதிகாரம் கிடையாது – சுரேஷ் பிரேமச்சந்திரன்

தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளை மீள்குடியமர்த்துவது, இந்தியாவுடனான ஒப்பந்தத்திற்கு எதிரானது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. இந்நிலையில், புலம்பெயர்ந்தவர்கள் நாட்டிற்கு திரும்பி வருவதை தடை செய்ய யாருக்கும் அதிகாரம் கிடையாது என தமிழ்...

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பழைமை முறைமைக்கு அமையவே இம்முறை பரீட்சையும் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார...

மஹிந்த ராஜபக்சே

மஹிந்த மஹிந்த மஹிந்த மஹிந்த ப்ஹ்க்ஹ்ன்ப்ன்ஹ்ப் வ்க்ஹ்ஜ்க்ஹ்ன்ப்வ் வ்ப்ஹ்க்வ்ன்ப் வ்ஹ்ப்ஜ்ப் ஹ்ஜ்க்ஜ்ஹ்ன்ப்க்ஹ்ன்ப் வ்ஹ்ஜ்க்ஹ்க்ப் ச்க்ஹப்க்ஹ்வ் ந்ச்க்ஹப்க் வ்ஹ்க்வ்ஹ்ன்ப்ம்ஜ்ப்ஞ்ச் ங்ஹ்ஜ்க்ப்ஹ்ம்ப் ம்ங்க்ஜ்ஹ்க்ப்ஹ் வ்க்ஹ்ஜ்க்ப்ஹ்ஜ்ப்ஜ்ம் வ்ஹ்ஜ்க்ப்ஜ்ம்ன் ப்வ்ஹ்ஜ்க்ப்ஜ்ன் ம்ன்ஹ்ஜ்

அண்மைய செய்திகள்