புதிய அரசாங்கத்தின் சில சக்திகள் தனது புகழுக்கும் நன்மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்துவதற்கு போராடிக்கொண்டிருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
இந்த சதித்திட்டத்தின் ஓர் அங்கமாகவே தானும் தனது சகோதரரும்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்றிரவு சகல இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாகவும் (வியாழக்கிழமை, 23) இரவு 9.00 மணிக்கு சிறப்புரையாற்றவுள்ளார். அரசின் நூறு நாள் வேலைத்திட்டம் இன்றுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவை மே மாதம் 5 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்ற நீதவான்...
m];ug; V rkj;
சாய்ந்தமருது தனியான உள்ளுராட்சி சபையாக மிக விரைவில் பிரகடனப்படுத்தப்படுமென புத்தசாசன, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் கரு ஜயசூரிய, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று...
-எம்.வை.அமீர்-
சுகாதார அமைச்சினால் நடாத்தப்பட்ட தாதியர் போதனாசிரியர்களுக்கான போட்டிப்பரீட்சையின் ஊடாக, இலங்கை தாதியர் போதனாசிரியர்கள் வரலாற்றில் முதலாவது முஸ்லிம் தாதியர் போதனாசிரியராக சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.சீ.எம்.சீ. றிழா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2001ம் ஆண்டு மட்டக்களப்பு தாதியர்...
சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்றவகையில் எனக்கு எதிரான விசாரணைகளுக்கு முகங்கொடுப்பதற்காகவே நான், இலங்கைக்கு வந்தேன் என்று முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கட்டுநாயக்கவில் குழுமியிருந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களின் மத்தியில்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கும் நடவடிக்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையிலும் சபை நடவடிக்கைகள் இன்று (21) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றம்...