திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றுள்ள நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட நால்வரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை...
புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியலில் ஈடுபடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று யாழ் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடைய 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது 36 மோட்டார்...
புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியலில் ஈடுபடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான சந்தேக நபர்களுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் அல்லது தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமெனக் கோரி யாழில் மக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இச் சம்பவத்துடன்...
சுமார் 1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான போலி நாணயத்தாள்களை 10 இலட்சம் ரூபாய்க்கு விநியோகிக்க முயற்சித்த சந்தேக நபர்கள் இருவரை வடமத்திய மாகாண விசேட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர், செவ்வாய்க்கிழமை(19) கைதுசெய்துள்ளனர்.
செட்டிக்குளம்...
அபு அலா
அட்டாளைச்சேனை அல் – ஜின்னா பள்ளிவாயல் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இன்று வெவ்வாய்க்கிழமை மாலை (19) பள்ளிவாயல் மண்டபத்தில் இடம்பெற்றது.
பள்ளிவாயல் தலைவர் எம்.ஐ.பாயிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை...