CATEGORY

முக்கியச் செய்திகள்

ஜனாதிபதியின் பயங்கரவாதத்தடை விதிமுறைகளை சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு கண்டித்துள்ளது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டிருக்கும் பயங்கரவாதத்தடை தொடர்பான விதிமுறைகள் ஏற்கனவே மிகவும் ஆழமான குறைபாடுகளைக் கொண்டிருந்த பயங்கரவாத்தடைச்சட்டத்தின் மூலம் மேலும் வன்முறைகளும் மீறல்களும் இடம்பெறுவதற்கு வழிவகுக்கும் என்று சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து...

சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் போலியான செய்திகள் குறித்து ஆராய விசேட நடவடிக்கை எடுக்கப்படும்-சரத் வீரசேகர

  பொது மக்களின் கருத்து சுதந்திரத்தை முடக்குவது  அரசாங்கத்தின் நோக்கமல்ல, அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்தை ஒரு தரப்பினர் தவறான முறையில் பயன்படுத்தி தேசிய நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் போலியான...

அரசாங்கம் பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ள, கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தை ஆட்சேபித்து உயர் நீதிமன்றில் மனு தாக்கல்.

அரசாங்கம் பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ள, கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தை ஆட்சேபித்து உயர் நீதிமன்றில் பல்வேறு தரப்பினரும் விஷேட மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.  இன்று மாலையாகும் போது, நேரடியாகவும்  இணைய வழி...

எதிர்வரும் ஒன்றரை மாத காலத்திற்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குரிய தீர்வினை தற்போதைய நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி பெற்றுத் தரப்படும்- டக்ளஸ் தேவானந்தா

காணாமல்போனோரின் உறவினர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்குமாயின் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் குழு ஒன்றை அமைத்து ஒரு மாதத்தில் தீர்வினை பெற்றுத் தரமுடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்திருந்தார்.   காணாமல்போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம் தேடும் அமைச்சர் டக்ளஸ்...

இராணுவத்தினருக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது-ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் பங்குபற்றிய  இரு தரப்பினரில் , இராணுவத்தினர் மீது மாத்திரம் குற்றஞ்சுமத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஐக்கிய மக்கள்...

இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் பல புதிய முதலீடுகள் மற்றும் வர்த்தக வாய்ப்புக்கள் உருவாகும்-அஜித் நிவாட் கப்ரால்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வர்த்தக முன்னேற்றத்திற்கான அடித்தளமாக பாகிஸ்தான் - இலங்கை வர்த்தக மாநாடு அமையும் என்று நிதி, மூலதனச்சந்தை மற்றும் அரசதொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித்...

பாக். பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்தின் போது கலந்துகொள்ளும் நிகழ்வுகளின் தொகுப்பு

இலங்கையில் எதிர்வரும் செவ்வாய்கிழமை  உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அன்றையதினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும், மறுநாள் புதன்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடனும் இருதரப்பு சந்திப்புகளில் கலந்துக் கொள்ளவுள்ளார்.     இந்நிலையில், பாகிஸ்தான்...

சிங்கள தமிழ் மக்களுக்கும் நாங்கள் சேவைகள் செய்ய வேண்டியவர்கள், முஸ்லிம்களுக்கு மட்டுமான எம்.பிக்கள் இல்லை-இம்ரான் மஹ்ருப்

நாங்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமான எம்.பிக்கள் இல்லை. சிங்கள தமிழ் மக்களுக்கும் நாங்கள் சேவைகள் செய்ய வேண்டியவர்கள் என்று திருகோணலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ருப் கல்முனையில் தெரிவித்தார்.      கல்முனையில் நேற்றிரவு (16.02.2021) தனியார்...

ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவை இலங்கை அரசு பெறுவதற்காகவே வடக்கு மாகாணத்தில் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது-விக்னேஸ்வரன்

ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவை இலங்கை அரசு பெறுவதற்காகவே வடக்கு மாகாணத்தில் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.     வடக்கு மாகாணத்தில்  மூன்று தீவுகள்...

ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு...

அண்மைய செய்திகள்