CATEGORY

முக்கியச் செய்திகள்

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2300 க்கும் மேற்பட்டோர் பலி

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு...

ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்கள் அனைத்தும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

 "சொல்லாடல்களை வைத்துக்கொண்டு கருத்து மோதல் எதுவும் வேண்டாம். நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் சமஷ்டி அடிப்படையில் தீர்வு வழங்கப்படவேண்டும் என்று கூறவில்லை. ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்கள் அனைத்தும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றுதான் அன்றும் சரி இன்றும்...

வென்டிலேட்டர்களின் எண்ணிக்கையை மேலும் இரண்டாயிரத்தினால் அதிகரிக்குமாறு ரணில் கோரிக்கை

 நாட்டில் வென்டிலேட்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கோரியுள்ளார். கோவிட் பெருந்தொற்று நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இவ்வாறு கோரியுள்ளார். நாட்டில் வென்டிலேட்டர்களின் எண்ணிக்கையை மேலும் இரண்டாயிரத்தினால்...

ஒரு வாரத்திற்கு நாட்டை மூடுமாறு மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒரு வாரத்திற்கு நாட்டை மூடுமாறு மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின்  மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த கடிதத்தில்  கொரோனா வைரஸ் பரவலானது நாடு முழுவதும் ...

சிறுவர்களின் பாதுகாப்பை, கிராமிய மட்டத்தில் பலப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

சிறுவர்களின் பாதுகாப்பை, கிராமிய மட்டத்தில் பலப்படுத்த வேண்டும் என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். சிறுவர்களை வேலைக்கமர்த்துவது பற்றி வெளிவந்திருக்கும் தகவல்களுக்கு ஏற்ப, அவர்களில் அதிக சதவீதமானவர்கள் தோட்டப் பகுதி பிள்ளைகள் என்றும்...

எனது குடும்பத்துக்கு இன்னும் அநியாயம் செய்ய வேண்டுமென விரும்புபவர்கள், எஞ்சியிருக்கும் எனது பிள்ளைகள் இருவரையும் கூண்டில் அடைக்க வேண்டுமென்றா விரும்புகின்றனர்?

ஊடகப்பிரிவு-   இஷாலினியின் மரணம் தொடர்பில் சுயாதீனமான, முழுமையான விசாரணைகளை நடத்தி உண்மையை வெளிப்படுத்துங்கள் என மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   இன்று (05) மாலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர்...

(Video)ஜனாதிபதியிடம் றிசாட் பதியுதீன் அவர்கள் முன்வைத்த கோரிக்கை

  https://fb.watch/7aef9ARxl3/ ஜனாதிபதியும், பிரதமரும் இந்தச் சபையில் இருக்கின்றார்கள். என்னை கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி கைது செய்தார்கள். வெறும் 5 நாட்கள் மாத்திரமே என்னை விசாரணை செய்தார்கள். 102 நாட்கள் என்னை தடுத்துவைத்துள்ளார்கள். 97...

ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்த பின்னரும் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை காணப்படுவதாகவும், அதற்கு ஒரு தீர்வு வழங்கப்பட வேண்டும்.

அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தத்தை புறந்தள்ளி, சிங்கள மொழி பேசுகின்ற ஒருவரை வட மாகாணத்தின் செயலாளராக நியமித்துள்ள விடயமானது ராஜபக்ச அரசாங்கத்தின் எதேச்சதிகார மற்றும் சர்வாதிகார போக்கையே காட்டுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு படையினருக்கு உத்தரவைப் பிறப்பித்துள்ள ஜனாதிபதி !

அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட உத்தரவை பிறப்பித்துள்ளார். குறித்த உத்தரவின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...

இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர் எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை வருகின்றார்.

இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர்  ஜெனரல் வெய் ஃபெங்  எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை வருகின்றார். இரு தரப்பு இராஜதந்திர நிரலுக்கமைவாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ...

அண்மைய செய்திகள்