CATEGORY

முக்கியச் செய்திகள்

COVID – 19 நெருக்கடி நிலையில் இருந்து அமெரிக்கா மாத்திரமே விடுபட்டுள்ளது – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது எதிர்கால திட்டங்கள் தொடர்பில் அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.  நாட்டின் முன்னேற்றமும் அதற்கான உத்தரவாதத்தை அளிப்பதற்கான இயலுமையுமே அமெரிக்காவின் தனித்துவம் என அவர் குறிப்பிட்டார்.  நெருக்கடி நிலையில் இருந்து அமெரிக்கா...

எதிர்க்கட்சிகளினால் ஜனாதிபதியின் உரை புறக்கணிப்பு..!

ஒன்பதாவது  பாராளுமன்றத்தின் நான்காவது  கூட்டத்தொடரை புதன்கிழமை (பெப் 08) ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய கொள்கைப் பிரகடன உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில் கொள்கைப்பிரகடன உரை புறக்கணிப்பில் எதிர்கட்சிகளிடையில் பிளவுகள்...

காடழிப்பைத் தடுத்து, பசுமைப் பொருளாதாரத்தை ஏற்படுத்த ஐ.நாவின் முன்னாள் செயலாளர் பான்கீ மூன் இலங்கைக்கு ஆதரவு..!

காடுகள் அழிக்கப்படுவதைத் தடுத்து, பசுமைப் பொருளாதாரத்தை ஏற்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க உள்ளதாக ஐ.நாவின் முன்னாள் செயலாளர் பான்கீ மூன் தெரிவித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள ஐ,நா முன்னாள்...

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்..!

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் நேற்று முன்தினம் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர்...

ஒற்றையாட்சிக்குள் அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வு -ஜனாதிபதியின் அக்கிராசன உரையின் முழு வடிவம்

  ஒற்றையாட்சிக்குள் அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வை வழங்கி இனப்பிரச்சினைக்கு தீர்வு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அக்கிராசன உரையில் தெரிவித்தார். அத்துடன் நாட்டின் தற்போதைய பொருளாதார போர், வடக்கு கிழக்கில் இருந்த போரை விட ஆபத்தானது எனவும்...

இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (08) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர், பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்கும் இரண்டாம் சந்தர்ப்பம் இதுவாகும். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது...

துருக்கி வரலாற்றில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடுமையான பாதிப்பு

துருக்கி-சிரியா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000ஐ தாண்டி உள்ளது. மீட்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தோண்டத்...

நில நடுக்கத்தால் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்ட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு கணிப்பு..

துருக்கி- சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் நேற்று அதிகாலை, முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. இதில் கட்டிடங்கள்...

முஸ்லீம்களின் , இஸ்லாமிய திருமண சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் என்றும் JVP மற்றும் அதன் கூட்டு NPP (Edit செய்யப்படாத வீடியோ மற்றும் , ஹன்சார்ட் அறிக்கை)

முஸ்லீம்களின் , இஸ்லாமிய திருமண சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் என்றும் JVP மற்றும் அதன் கூட்டு NPP. (முழுமையான ஆதாரத்துடனான பதிவு) சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட தன் இனத்தோரையே கொன்று குவித்து , நாட்டின் பொருளாதாரத்தை சின்னாபின்னமாக்கிய...

தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை காலாவதியான பாராளுமன்றம் மட்டுமே எஞ்சியுள்ளது – சஜித் பிரேமதாஸ

திருடர்களைப் பிடிக்கும் செயற்பாட்டில் இளைஞர்கள் நியமிக்கப்படுகிறார்கள் எனவும், அண்மைக்காலமாக அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களும் இந்த வாய்ப்பு வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் மக்கள் ஆணை...

அண்மைய செய்திகள்