தற்போது அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ள தேர்தல் முன்மொழிவு தொடர்பாக எமது கட்சி ஆராய்ந்துருவதுடன் சிறுபான்மை இன, சிறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவங்களை பாதிக்காத வகையிலான புதிய முறைமையொன்றுக்கே எம்மால் ஆதரவளிக்க முடியும் எனத்...
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பிலான விவாதம் இன்று 27ஆம் திகதி திங்கட்கிழமையும் நாளை 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவிருக்கின்றது.
2015ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி...
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
இந்த நாட்டில் வாழக் கூடிய சிறுபான்மையின மக்களின் விசேடமாக, வடக்கு, கிழக்கு, மலையகத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளில் தெரிவான ஜனாதிபதியும் ரணில் விக்கிரமசிங்க தமையிலான நாடாளுமன்ற ஆட்சியும்...
வடக்கு, கிழக்கு மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் நிர்வாக மாற்றங்கள் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசு இழுத்தடிப்பு போக்கை கடைப்பிடிப்பது குறித்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நாளை திங்கட்கிழமை பிரதமர் ரணில்...
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் , மனோ கணேசன் அவர்களின் முகப் புத்தகத்திலிருந்து ........
<ஆனால்..., இன்று மட்டும் கொஞ்சம் நிம்மதியாக தூங்கலாம், அம்மா...! வெளியே தெரியாத உண்மைகள்> இந்த நொடியில் என் மனதில்….(25/04/15)...