19வது அரசியல் திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு ஆதரவாக வாக்களிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர்...
மலேசியாவின் தேசத்துரோக குற்றச் சட்டத்தில் புதிய மாற்றங்களாக சில கடுமையான தண்டனைகளை அந்நாட்டு நாடாளுமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது.
காலனித்துவ காலத்தில் அறிமுகப்படுத்த இந்தச் சட்டம், அரசியல் ரீதியான மாற்றுக்கருத்தாளர்களை அடக்க, பயன்படுத்தப்படுவதாக எதிர்கட்சி கூறுகிறது.
ஆனால், ஒரு...
மகிந்த ராஜபக்க்ஷ என்ற கற்பாறை மீது மோதி தலையை உடைத்துக்கொள்ள வேண்டாம் என்று பலர் எனக்குப் புத்திமதி கூறினர். ஆனால் அதன் பலாபலன் தற்போது கிடைத்துள்ளது என்று ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட்...
எதிர்க்கட்சி தலைவர் பதவியை தனக்கு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கோரியுள்ளார்.
இது தொடர்பில், சம்பந்தன் எம்.பி,...
இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக செய்யது நசீம் அகம்மது சைதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமன உத்தரவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார். இவர் வரும் ஏப்ரல் -19ம் தேதி பொறுப்பேற்கவுள்ளார். ஜனாதிபதி அலுவலக...
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பூட்டான் பிரதமர் ஷெரிங் டொபே இலங்கை வந்தடைந்துள்ளார். இவரை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வரவேற்றார்.
மேலும் பிரதமருடன் 12 பேர் அடங்கிய குழுவினர் வருகை தந்துள்ளமை...
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் மீதான விவாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது எழுந்துள்ள அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பிலான பிரச்சினையின் தீர்வு பொறிமுறை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கடந்த செவ்வாய்கிழமை காலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பு மிகவும் காத்திரமானதாக...
அஸ்ரப் ஏ சமத்
கடந்த 2010 ம் ஆண்டு ஹஜ் கடமை நிறைவேற்றச் சென்றவர்களுக்கு கிடைத்த அனுபவம் இலங்கை ஹஜ் வரலாற்றில் ஒரு கருப்பு புள்ளி என்றால் அது மிகையாகாது.
குறித்த ஆண்டில் ஹஜ் கடமையை நிறைவேற்றச்...
எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிப்பதென கலந்துரையாடி தீர்மானிக்குமாறு சபாநாயகர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவிடம் அறிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்ற போதே...