தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு நாளை திங்­கட்­கி­ழமை பிர­தமர் ரணில் விக்­கி­ரம சிங்­கவை சந்­தித்து பேச்சு வார்த்தை நடந்­த­வுள்­ளது!

Sambandan_Fotor_Collage

 வடக்கு, கிழக்கு மக்கள் எதிர் நோக்கும் பிரச்­சி­னைகள் மற்றும் நிர்­வாக மாற்­றங்கள் குறித்து வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாமல், அரசு இழுத்­த­டிப்பு போக்கை கடைப்­பி­டிப்­பது குறித்து தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு நாளை திங்­கட்­கி­ழமை பிர­தமர் ரணில் விக்­கி­ரம சிங்­கவை சந்­தித்து பேச்சு வார்த்தை நடந்­த­வுள்­ளது.

 100 நாட்கள் வேலைத்­திட்­டத்தில் வடக்கு, கிழக்கில் எது­வித வேலைத்­திட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. அத்­துடன் உயர் பாது­காப்பு வல­யத்தில் 1000 ஏக்கர் காணி அங்கு வாழ்ந்த மக்­க­ளிடம் மீண்டும் கைய­ளிக்­கப்­ப­டு­மெனத் தெரி­வித்த போதும் அது முழு­மை­யாக நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. நிர்­வாக மாற்­றங்கள் குறித்தும் இது­வரை காத்­தி­ர­மான நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.