எம்.சி.அன்சார்
19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்ட மூலத்தை மூன்றிரெண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றியதனையடுத்து நாட்டில் சர்வாதிகாரம் நிறைந்த ஆட்சி முறையை 37 வருடங்களுக்கு பின்னர் முடிவுக்குக் கொண்டு வந்துள்ள அரசியல் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
அஷ்ரப் . ஏ . சமட்
மே 1 ஆம் திகதி (இன்று) காலை 8 மணிக்கு கொழு ம்பு புதுக்கடையில் பல்வேறு நினைவு தின நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அத்துடன் வறுமைக் கோட்டின் கீழ்...
முஹமது நபியை தொடர்ந்தும் வரையப்போவதில்லை என்று சர்ச்சைக்குரிய சார்லி ஹெப்டோ நையாண்டி பத்திரிகையின் கேலிச் சித்திர கலைஞரான ரொனால்ட் லூஸியர் குறிப்பிட்டுள்ளார்.
சார்லி ஹெப்டோ மீது கடந்த ஜனவரியில் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் வெளியான...
தொழிலாளர்களுக்கு எதிரான சர்வாதிகார ஆட்சி மக்கள் புரட்சியால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மக்கள் நிம்மதி மூச்சு விடக்கூடிய சுதந்திர சூழல் உருவாகியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது மேதின செய்தியில் தெரிவித்துள்ளார். பிரதமரின் மேதினச்...
தொழிலாளர்கள் தொடர்ந்தும் சுரண்டப்படுவதை ஒழித்து உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் பலப்படுத்தவும் நல்லாட்சி அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மே தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள மேதினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் மேதினச்...