வட பாகிஸ்தானில் இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தொன்றில் நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் தூதுவர்கள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவிக்கிறது.
ஜில்கித் பால்ரிஸ்தான் மலைப் பிராந்தியத்தில் அவசரகால நிலைமையின் கீழ் அந்த உலங்குவானூர்தி...
ஜனாதிபதி இராணுவ பாதுகாப்புப் பிரிவு கலைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார்.
குறித்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில்...
ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர் சுகத் ஹப்புஹாமி மீது தாக்குதல் நடத்தியமைக்காக கோட்டை மாநகர மேயர் ஜனக்க ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று...
சற்று முன்னர் வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு 323 இடங்களும், பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கு 239 இடங்களும், எஸ்என்பி கட்சிக்கு 58 இடங்களும், தற்போதைய ஆளும் கூட்டணியில்...
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
கிழக்கு மாகாண புதிய ஆசிரியர் நியமன விடையத்தில் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் மனிதநேயமற்ற முறையில் செயற்பட்டு, கிழக்கில் உள்ள பல பாடசாலைகளில் ஆசிரியர்களின் தேவை இருந்தும் கிழக்கிற்கு ஆசிரியர்கள் பூரணமாக...
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் மே மாதம் 11ம் திகதி விசாரணைக்கு வருமாறு பொலிஸ் நிதி மோசடி தடுப்பு பிரிவு (FCID) கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளது.
மிக் கொடுக்கல் வாங்கல்...
நாட்டில் மீண்டும் முஸ்லிம் இனவாதத்தை தூண்டி விட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,வில்பத்து தேசிய...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் ஆசை பகல் கனவாக மாறியுள்ளது. மக்களின் ஆணையை ஏற்றுக்கொண்டு தனது 70 வயதில் அரசியல் செய்வதனை விடுத்து வீட்டில் இருந்து நன்மையான காரியங்கள் செய்து புண்ணியம் தேட வேண்டுமென்று...