CATEGORY

அரசியல்

சுதந்திர கட்சியின் உரிமை அனைவருக்கும் மேலாக எனக்கே காணப்படுகின்றது :சந்திரிக்கா !

  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உரிமை அனைவருக்கும் மேலாக எனக்கே காணப்படுகின்றது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.  கம்பஹா - யக்கல வாராந்த சந்தையை நேற்று  முன்தினம் திறந்து வைத்து...

சாய்ந்தமருது மக்கள் மு.கா இன்றி உள்ளூராட்சி மன்றத்தினைப் பெற முடியாது- கட்டட நிர்மான முதுமாணி அல் ஹாஜ் யூ.கே நபீர் !

சாய்ந்தமருது மக்கள் மு.கா இன்றி உள்ளூராட்சி மன்றத்தினைப் பெற முடியாது- கட்டட நிர்மான முதுமாணி அல் ஹாஜ் யூ.கே நபீர் உள்ளூராட்சி மன்றமானது சாய்ந்தமருது மக்களின் நீண்ட நாள்க் கோசமாக இருந்து வருகிறது.இதனை பல...

சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீடு செய்யப்போவதாக, இன்று நடந்த மாவட்டச் செயலாளர் கூட்டத்தின் முடிவில் கருணாநிதி அறிவித்தார்!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. மேல் முறையீடு செய்யும் என அக்கட்சியின் தலைவர் மு. கருணாநிதி அறிவித்திருக்கிறார். தி.மு.கவின் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று...

விளக்கமறியல் !

நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக முன்னாள் அமைச்சரும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை எதிர்வரும் 08ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார் -

“பசில்,கோத்தபாயவிற்கு வேட்பு மனு கொடுப்பதை எதிர்க்கிறேன்” -வாசு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது வேட்பு மனுக்களை கொடுப்பதனை தான் எதிர்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

“சிங்கள தேசத்தை தமிழீழமாக மாற்ற ரணில் முயற்சி “-வசந்த பண்டார

இலங்கை சிங்கள தேசமல்ல என்ற உளவியல் யுத்தத்தை நாட்டில் முன்னெடுத்து தனி தமிழீழத்தை உருவாக்கும் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுப்பதாக குற்றம்சாட்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இதற்காகவே யுத்த வெற்றி தினம் உயிர்...

பெரும்பான்மை இன ஊடகங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்துக்கு தூபமிடுகிறது!

முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசங்களை மூடி மறைத்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர்  ரிஷாட் பதியூதின், பெரும்பான்மை இன ஊடகங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்திற்கு...

இடி, மழை ,வெயிலிலும் அதாஉல்லாவுக்கு குடையாய் நிற்கும் , எஸ் எம் சபீஸ் ….

  எம்.றியாஸ்  தே.கா. உறுப்பினர்கள், மாற்றுக்  கட்சி அரசியல்வாதிகள்  அத்தனை பேரும் எஸ்.எம். சபீசை  மிகுந்த பொறாமையுடன் பார்க்கின்றனர். எப்படி எஸ்.எம்.சபீசால்  மட்டும் அதாஉல்லாவிடம்  இப்படி விசுவாசத்துடன் இருக்க முடிகிறது என்பதுதான் அந்த ஆச்சரியம்.. அதாஉல்லா ....

வில்பத்து விவகாரத்துக்கு மகிந்த,பசிலே பொறுப்பு !

வில்பத்து சரணாலயப் பகுதியில் காடழிப்பொன்று முன்னெடுக்கப்படுவதாக தற்போதைய அரசாங்கத்தின் மீது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவானவர்களே பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். மன்னார் மீள்குடியேற்ற விவகாரத்துக்கு மஹிந்த ராஜபக்ஷவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்...

“இனியொரு யுத்தம் நடைபெறப்போவதில்லை “-பொன்சேகா

இந்த நாட்டில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாது. இருந்த இருளைப் போக்கி புதிய ஒரு யுகத்தை ஏற்படுத்தித் தருமாறு ஜய ஸ்ரீ மகா போதியில் தான் பிரார்த்தித்துக்கொண்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்....

அண்மைய செய்திகள்