CATEGORY

அரசியல்

அணுசக்தி ஒப்பந்தத்தில் கூறப்பட்ட 3.67 சதவீத அளவைத்தாண்டி, 20 சதவீதம் யுரேனியத்தை செறிவூட்டும் முயற்சியில் ஈரான்

போர்டோ நகரில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அணு உலையில் 20 சதவீதம் யுரேனியத்தை செறிவூட்டும் பணியை மிக விரைவில் தொடங்க இருப்பதாக ஈரான் தற்போது அறிவித்துள்ளது.     அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக ஒபாமா பதவி வகித்தபோது...

Covid19 தொற்றினால் இறந்த உடல்கள் சம்பந்தமாக புதிதாக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரையை உடனடியாக நடைமுறைப்படுத்தவும்

"நிபுணர் குழுவின் பரிந்துரையை அவசரமாக நடைமுறைப்படுத்துங்கள்." - மக்கள் காங்கிரஸ் தலைவர் வேண்டுகோள். - ஊடகப்பிரிவு Covid19 தொற்றினால் இறந்த உடல்கள் சம்பந்தமாக புதிதாக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அகில இலங்கை மக்கள்...

சர்வதேச குற்றவியல் மன்ற விசாரணையை(ICC) அரசியல் இலாபங்களுக்காக சிலர் கோருகின்றனர் – இரா. சாணக்கியன் MP

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) சர்வதேச குற்றவியல் மன்ற விசாரணையை(ICC) அரசியல் இலாபங்களுக்காக சிலர் கோருகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். அம்பாறை ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை(1)...

வர்த்தமானியை வெளியிடுமாறு நான் அரசாங்கத்தை வினயமாக கேட்டுக்கொள்கிறேன்.

  இலங்கை அரசின் சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட 6 நோய்க்கிருமிகள் சம்பந்தப்பட்ட நிபுனர்கள், 3 நுண்ணுயிர் ஆய்வாளர்கள் , 1 நோயெதிர்ப்பு நிபுனரும், 1 நோய்தடுப்பு நிபுணருமாக மொத்தம் 11 புகழ்பெற்ற நிபுணத்துவம் குழாம்...

2021-ம் ஆண்டில் எதிர்வரும் சவால்களை ஜனநாயக கட்சி தைரியமாக சந்திக்கும் என துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் தெரிவிப்பு

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.  இந்நிலையில், 2020-ம் ஆண்டு மிகவும் கடினமான ஆண்டாக அமைந்தது எனவும், ஜனவரி 20-ம் தேதிக்கு பின்...

நாட்டு நிலைமை முன்பு இருந்ததை விட மோசமாகியிருக்கிறது என்பதை நான் யாருக்கும் ஞாபகமூட்ட வேண்டிய அவசியம் இல்லை – ஆனந்த சங்கரி

வெளிநாட்டு தூதரகங்கள், புலம் பெயர்ந்த மக்கள், உலகளாவிய தமிழ், சிங்கள இஸ்லாமிய மக்கள் ஆகியோரின் விசேட கவனத்திற்கும் ஆலோசனை பெறுவதற்கும் நாட்டு நிலைமை முன்பு இருந்ததை விட மோசமாகியிருக்கிறது என்பதை நான் யாருக்கும்...

பல சவால்களை எதிர்கொண்டு நாட்டின் அனைத்து துறைகளிலும் அரசாங்கம் முன்னேற்றம் அடைந்துள்ளது.

2020ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட பல சவால்களை எதிர்கொண்டு நாட்டின் அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அரசாங்கம் எட்டியுள்ளது. கொரோனா தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய அதேவேளை, பாதிக்கப்பட்ட துறைகளுக்கு நிவாரணம்...

வங்கிகளை விவேகத்துடன் நிர்வகிப்பதிலிருந்து தவறும் பட்சத்தில், மிகக்கடுமையான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள நேரிடும் – முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய

வங்கிகளின் வைப்பு இழப்புக்கள் மற்றும் அவற்றின்மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் வீழ்ச்சி என்பன எதிர்வரவுள்ள நெருக்கடியை முன்னறிவிப்பதாக அமைந்துள்ளது. எனவே தற்போது வங்கிகளை விவேகத்துடன் நிர்வகிப்பதிலிருந்து தவறும் பட்சத்தில், மிகக்கடுமையான பொருளாதார வீழ்ச்சியை...

மற்ற கட்சிகளிலிருந்து வெகுவிரைவில் பலர் எம்முடன் இணைந்து கொள்ள தயாராகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் தெரிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து மாத்திரமின்றி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தும் வெகுவிரைவில் பலர் எம்முடன் இணைந்து கொள்ள தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.  இதனை மிக நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றோம் என ஐக்கிய...

அண்மைய செய்திகள்