அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிக மோசமான கடன் நெருக்கடிக்கு இலங்கை தள்ளப்படும் என எதிர்க்கட்சி உறுப்பினர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
வெளிநாடுகளுடன் டொலர்களில் செய்யும் கணக்கு வழக்குகளை மூன்றுமாத காலத்திற்கு...
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
ஜெயலலிதாவின் உடல் அடக்கம்...
நாட்டில் மேல் மாகாணத்தில் மாத்திரம் நிலைகொண்டிருந்த வைரஸ் பரவலை ஏனைய பகுதிகளுக்கு பரவ விடாமல் எம்மால் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது. இதனால் நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களிலும் அபாய வலயங்கள் பல உருவாகியுள்ளது...
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
இன்றும், நாளையும் கோவை மாவட்டத்தில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்....
அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் கொவிட-19 தடுப்பூசியை நட்பு நாடுகளுக்கு வழங்கும் இந்திய திட்டத்தில் முதல் 9 நாடுகளுக்குள் இலங்கை இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச , மக்களை ஏமாற்றி...
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் மாணவர்களின் கற்றலுக்கு பாதிப்பை ஏற்படுத்த இடமளிக்க முடியாது. அடிப்படை வசதிகளற்ற பாடசாலைகள் குறித்து விடேச கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலவச கல்வி சேவையினை மேம்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும்...
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அவர் நாளை அதிபராக பதவியேற்கும் ஜோபைடனுடன் சேர்ந்தே துணை அதிபராக பொறுப்பேற்கிறார்....
ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம்...
சிந்தனை வௌிகளில் ஒருமிக்க வேண்டிய ஒடுக்குமுறைகளுக்குள் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் வந்துள்ளன.நாட்டின் அண்மைக்கால நிலவரங்கள் அனைத்தும், சிறுபான்மை சமூகங்களை மாற்றாந்தாய் மனநிலைக்குள் இழுத்துச் செல்வதாக உள்ளதென்பதே, தமிழ் மொழி பேசுவோரின் கருதுகோள்கள். பெரும்பான்மைவாத...