CATEGORY

அரசியல்

கிழக்கு மாகாண நீர் அபிவிருத்தித் திட்டத்துக்காக DI குழாய்கள் மற்றும் துணைக் கருவிகளை இறக்குமதி செய்யும்போது 6 கோடி ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜெய்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன் 2013 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட கிழக்கு மாகாண நீர் அபிவிருத்தித் திட்டத்துக்காக DI குழாய்கள் மற்றும் துணைக் கருவிகளை இறக்குமதி செய்யும்போது இடம்பெற்ற மோசடி காரணமாக 62,499,656 ரூபாவை...

தேசிய பாடசாலைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்- பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்

தேசிய பாடசாலைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டத்தின் கீழ் 123 தேசிய பாடசாலைகளும் இரண்டாம் கட்டமாக 673 தேசிய பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. மாத்தறை...

கல்புக்குள்”இருந்த “கப்ரு” குழி நம்பிக்கை!

"நிச்சயமாக நீங்கள் எங்கிருந்த போதிலும் மரணம் உங்களை வந்தடைந்தே தீரும், மிகப்பலமான கோட்டை கொத்தளங்களை கட்டி நீங்கள் வாழ்ந்த போதிலும் சரியே.!” (புனித அல் குர்ஆன்). இவ்வாறு வரும் மரணம் கொரோனா தொற்றியதால்...

மாகாண சபைகள் திருத்த சட்ட வரைபு அல்லது அதன் சிக்கல்களை நீக்கிவிட்டு விரைவில் தேர்தலை நடத்துங்கள்-ஜனாதிபதி

மாகாண சபைகள் திருத்த சட்ட வரைபு அல்லது அதன் சிக்கல்களை நீக்கிவிட்டு விரைவில் தேர்தலை நடத்துங்கள் தேசியத்திற்கும் பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளித்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் ... பேராயரின் இணக்கத்துடனும் நம்பிக்கையின் அடிப்படையிலுமே உயிர்த்த...

கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்ய தடை இல்லை – உலக சுகாதார நிறுவனம்

கொரோனா தொற்று நோயில் இருந்து உலகம் விடுபடுவதற்காக பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ளன. இதில் பெரும்பாலான மருந்துகள் கொரோனாவை தடுக்க பெருமளவில் உதவியாக உள்ளன என்றாலும், ஒருசில மருந்துகள் பக்கவிளைவு ஏற்படுத்தும். பாதிப்பு...

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தக்கவைத்துக் கொள்ள மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு முரணாக ஒருபோதும் செயற்படமாட்டோம் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல்  தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள குறைப்பாடுகள் பரிசீலனை செய்யப்படும். அதனுடன் தொடர்புடைய  குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. பெரும்பான்மையை பாதுகாத்துக் கொள்ள உண்மையை...

முதற்கட்டமாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை – அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரன

இந்தியாவிலிருந்து அடுத்த கட்ட கொவிட் தடுப்பூசிகள் கிடைப்பதில் சிறிய கால தாமதம் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பாரியதொரு கால தாமதம் இன்றி ஒரு சில வாரங்களில் அவற்றை பெற்றுக் கொள்ள முடியும்....

ரஷியா மீது பொருளாதார தடைகளை விதிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் முடிவு

அமெரிக்க அரசு துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசின்...

சகல கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பரந்த அரசியல் வேலைத்திட்டமொன்றை உருவாக்கும் நடவடிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தி

சகல கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பரந்த அரசியல் வேலைத்திட்டமொன்றை உருவாக்கும் நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கவுள்ளதாகவும், கடந்த கால தவறுகளை சரிசெய்துகொண்டு ஜனநாயக ஆட்சியொன்றை உருவாக்குவோம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர்...

அக்னிச் சுவாலையிலிருந்து ஜனாஸாக்கள் விடுதலை; ஐ.நா வை குறிவைக்கும் இராஜதந்திரம்!

  சுஐப் எம்.காசிம் இலங்கை எதிர்கொள்ளும் அண்மைக்கால சவால்களை அடிக்கடி வந்து போகும் வெளிநாட்டுத் தலைவர்களின் விஜயங்கள் மற்றும் ஜெனீவா அமர்வுகளின் எதிரொலிகள் புலப்படுத்துகின்றன. இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் வருகையின் பின்னர், பாகிஸ்தான் பிரதமரின்...

அண்மைய செய்திகள்