இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பிங் (Wei Fenghe) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (28.04.2021) சந்தித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த...
ஊடகப்பிரிவு
நடுநிசியில், கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை, தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்திருக்காது விடுதலை செய்யுமாறு கோரி,...
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள...
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எச் . பதியுஸ் ஷமான் தனது 64 ஆவது வயதில் இன்று காலை ஐக்கிய இராச்சியத்தின் லெஸ்டர் நகரில் வபாத்தானார்கள் . மாவனல்லையைப் பிறப்பிடமாகக்...
பாராளுமன்றத் தேர்தல் நடந்து ஒரு வருடம் பூர்த்தியாகாத நிலையில்தான், அரசாங்கத்திற்குள் அதிருப்தி அலைகள் அடிக்கத் தொடங்குகின்றன. எல்லாம், ஜெனீவாத் தோல்விகளின் எதிரொலிகள்தான். ராஜபக்ஷக்கள் மீது, தென்னிலங்கைக்குள்ள பிடிப்பைத் தகர்த்தெறிய இந்தத் தோல்விகளைப் பயன்படுத்தப்...
உடல் எடை குறைய உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என பலர் முயற்சித்துக் கொண்டிருக்கையில், ஒழுங்கான தூக்கம் இருந்தாலே எடை குறைய வாய்ப்புள்ளது என புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது. முறையான தூக்கம் எப்படி எடையை...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 1½ ஆண்டுக்கு மேல் நீடித்து வருகிறது. தற்போது பல்வேறு நாடுகளில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இதனால் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அமெரிக்கா, இந்தியா,...
இந்தியாவின் 234 தொகுதிகளை உள்ளடக்கிய “தமிழ் நாடு” மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று 06.04.2021 நடைபெற்றுள்ளது. இதன் பெறுபேறுகள் 02.05.2021இல் வெளியிடப்பட உள்ளது.
நீண்ட காலங்களுக்கு பின்பு தமிழக அரசியலில் பெரும்...
சிங்கராஜ வனப்பகுதி அழிக்கப்படுவதாக கூறி எதிர்தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள். கிராம புற மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை சுற்றுசூழலுக்கு எதிரான செயற்பாடு என கருத முடியாது என வனபாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்...
சுஐப் எம்.காசிம்-
நாட்டில் அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில்,பல கட்டியங்கள் கூறப்படுகின்றன. ஜெனீவாத் தீர்மானம் எதுவும் செய்துவிட முடியாதென்கின்றனர் சிலர். அடுத்த அமர்வுக்குள் எதையாவது செய்துவிட்டுத்தான் ஜெனீவாவுக்குச் செல்ல நேரிடும் என்கின்றனர் பலர்....