அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறித்த உத்தரவின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...
வளைகுடா வீரன் என்றழைக்கப்படும் ஈரான் இஸ்லாமியக் குடியரசில், ஜூன் 18 இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தப் பிராந்தியத்திலுள்ள அரபு நாடுகளால், அந்நிய உறவாக நோக்கப்படும் ஈரான், பிராந்திய இணக்க அரசியலுக்குப்...
மனிதன் சந்திக்கின்ற அத்தனை சிரமங்களுக்கும், கஷ்டங்களுக்கும் முக்கிய காரணம் உள்ளது. அது- மனிதன் தன் கரங்களால் செய்கின்ற பாவங்களும், மனதால் ஏற்கின்ற கெட்ட எண்ணங்களும் தான்.
இதுகுறித்து, அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்:
“யார் இறைநம்பிக்கை...
வேதங்கள் வழங்கப்பட்டோரின் புண்ணிய பூமி என அழைக்கப்படும், பலஸ்தீனப் பிரதேசம் இன்று வேதனை பூமியாகப் பெருமூச்சு விட்டு வருகிறது. இங்குள்ள "பைதுல்முகத்தஸ்" என்கின்ற ஆத்மீகத் தலம் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய ஊற்றுக்களின் அத்திவாரமும்தான்....
வடக்கு கிழக்கு மக்கள் அகதிகளாக அலைந்து திரிந்த யுகத்தை நாம் முடித்து வைத்தோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் மனிதாபிமான செயற்பாட்டின் வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் இன்று (18) ஆற்றிய...
பாலஸ்தீனில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மூவாயிரத்திற்கு மேற்பட்ட ராகெட்ககளை ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் என்று அழைக்கப்படும் யூதர்களினால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன் பிரதேசத்துக்குள் ஏவப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
1987 இல் சேக் அஹமத் யாசின்...
போக்குவரத்து கட்டுப்பாடுகள் அல்லது தனிமைப்படுத்தல் என்பன வார இறுதி நாட்களையோ அல்லது நீண்ட விடுமுறை நாட்களையோ அடிப்படையாகக் கொண்டு அமுல்படுத்தப்படுவதில்லை.
கொவிட் பரவல் நிலைமை தொடர்பில் மதிப்பீடு செய்து , விஞ்ஞானபூர்வமாகவே இது குறித்த...
உலகையே அழவைத்துள்ள கொரோனா இன்று மூன்றாம் அலையாகத் தாண்டவமாடுகிறது. இதைத் தீர்த்துக் கட்டத் தைரியமின்றி உலக அரசுகளெல்லாம் அதிர்ச்சியில் விறைத்துப் போயுள்ளன. 2020 மார்ச்சில் ஊசலாடி, பின்னர் ஓய்ந்து, அதன் பின்னர் ஆகஸ்டில்...
வை எல் எஸ் ஹமீட்
எதிர்வரும் 4ம் திகதி கல்முனை உப பிரதேச செயலகத் தரமுயர்த்தல் தொடர்பான கூட்டம் நடைபெற இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பிரஸ்தாபிக்கப்படுவதைக் காணமுடிகிறது. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக திரு...
ஊடகப்பிரிவு-
மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து, அரசியல் நாடகத்தை, அரங்கேற்றிக்கொண்டிருக்காமல், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கொழும்பில் இன்று (30) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று...