மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்தார்.
தேர்தலுக்கான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என திறைசேரி மற்றும் அரச...
"நாட்டின் நிலைமையைத் தெரிந்துகொண்டும் தேர்தல் வேண்டும் என்று சிலர் பிடிவாதமாகச் செயற்படுகின்றனர். இது தேர்தல் காலம் அல்ல. அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீளக்கட்டியெழுப்பும் நேரமே இது."என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற...
நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை தமது கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது.
நிறைவேற்றுக்குழு கடந்த வாரம் கூடியபோதே இந்த முடிவு எடுக்கப்பட்டது...
பாறுக் ஷிஹான்
எமது கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற நிதிமோசடி தொடர்பான விடயங்களை தவறாக பலர் பரப்பிவருகின்றார்கள் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அவரது...
பசுமை வலுசக்தி பொருளாதாரம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மின்னேரிய, வோல்டா ஒட்டோ டெக் இன்ஜினியரிங்...
கைவிடப்பட்ட நீரேந்து பிரதேச விவசாயக் காணிகள்,விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.
தேசிய காங்கிரஸ் தலைவர்
ஏ.எல்.எம் அதாஉல்லா (பா.உ)
உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இராஜாங்க அமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ...
COVID-19 வைரஸ் தொற்றுக்கு பின்னர் முதல்தடவையாக சீனச் சுற்றுலாப் பயணிகள் சிலரை ஏற்றிய ஶ்ரீ லங்கன் விமான சேவையின் விமானமொன்று நேற்றிரவு(01) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த சுற்றுலாப் பயணிகள் சீனாவின் Quanzhou...
ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்
ஏ.எல்.எம். அதாஉல்லா, பா.உ.
அம்பாரை மாவட்ட இணைப்புக் குழு கூட்டம் கடந்த 2023.02.28ம் திகதி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கிழக்கு மாகாண ஆளுநர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட...
"மக்கள் தேர்தலின் மூலம் தகுந்த பாடத்தை புகட்டி, மீண்டும் ராஜபக்ச குடும்பம் ஆட்சி பீடம் ஏறாதபடி விரட்டியடிக்கப்பட வேண்டும்."
இவ்வாறு, முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கருத்து வெளியிடும்...
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து(IMF) கிடைக்கும் கடன் வசதி, சீனாவின் பதிலிலே தங்கியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தில் சீனா சாதகமாக பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக...