ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா அணி ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை வென்றது.
10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது....
இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான திலகரட்ன டில்ஷான் நீதிமன்றில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான்...
இந்தியாவில் நடக்கும் பத்தாவது ஐபிஎல் தொடர் தான் மலிங்காவும் எதிர் வரும் ஐசிசி சாம்பியன் கிண்ணத்தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பை வழங்க உள்ளது.
வரும் ஜுன் மாதம் 1 ஆம் திகதி ஐசிசி சாம்பியன் டிராபி...
உலகின் முன்னணி குத்துச்சண்டை தொடரான தாய்லாந்து குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி பட்டாயா நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற தேசிய எலைட் சாம்பியன்ஸ்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற இந்தியாவின் ஷ்யாம் குமார்...
இலங்கை அணியின் வீரர் தினேஸ் சந்திமால் சாரா ஓவல் மைதானத்தில் மிக அதிக பந்துகளில் சதத்தினை பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இவர் பங்களாதேஷ் அணிக்கெதிராக இடம்பெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் இன்று 244 பந்துகளில்...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 259 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.
457 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 197 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும்...
அவுஸ்திரேலியாவுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியின் போது இலங்கை அணிக்கு உபுல் தரங்க தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கட் நிறுவனம் இதனைக் கூறியுள்ளது.
உபாதை காரணமாக அணித்தலைவர் மெத்திவ்ஸ் இந்தப் போட்டிகளில்...
2008-ம் ஆண்டு சீனாவின் பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக், 2012-ல் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் ஆகியவற்றில் கலந்து கொண்ட ஏராளமான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதனால் இரண்டு...
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பாடி 19.3 ஓவர்களில்...
இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் டோனி பல்வேறு சாதனைகளை செய்தார்.
இதனையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில்...