CATEGORY

கட்டுரை

மைத்திரி , மஹிந்த , ரணில் மற்றும் கட்சித்தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ள அதாஉல்லா

  அவசியமும் அவசரமானதும் மேதகு ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன அவர்கள், முன்னைநாள் ஜனாதிபதி. கௌரவ. மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், முன்னைநாள் பிரதமர் கௌரவ. ரணில் விக்ரமசிங்க அவர்கள். அன்புக்குரிய தலைவர்களே, நமது - உயர் நீதிமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்குமிடையில் இருந்துவருகின்ற 'பொறிமுறை'- மேலும் பலப்படுத்தப்பட...

நான் படுகொலை  செய்யப்படுவேன் என்றா கூறுகின்றீர்கள் ! – மர்ஹூம் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப்

கலாபூஷணம் மீரா. எஸ்.இஸ்ஸடீன் தலைவரின் ஊடக இணைப்பாளர். ஒலுவிலிருந்து கொழும்புக்கு புறப்படுவதற்கு முன்னர் நடைபெற்ற  ஒரு நிகழ்வை எனது முன்னைய பதிவில்  நான் தவற விட்டுவிட்டேன். அதனை இங்கு தலைவரின் நேசத்திற்குரியவர்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றேன். தலைவர் அஷ்ரஃப்...

பெரும் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபின் அந்தக் கடைசி ஆறு நாட்கள் -கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன்

கலாபூஷணம் மீரா. எஸ்.இஸ்ஸடீன்  பெருந் தலைவரது ஊடக இணைப்பதிகாரி. செப்டம்பர் 11 திங்கட்கிழமை மதிய நேரம் ஒலுவில் துறைமுக சுற்றுலா விடுதி வழமைக்கு மாறாக மிகவும் கலகலப்பாகக் காணப்படுகின்றது. உள்ளுர் வி.ஐ.பி.களும் ,மு.காவின் அமைப்பாளர்கள் ,தொண்டர்கள் எனப்...

பெரும் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபின் அந்தக் கடைசி ஆறு நாட்கள் -கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன்

 கலாபூஷணம் மீரா. எஸ்.இஸ்ஸடீன்  பெருந் தலைவரது ஊடக இணைப்பதிகாரி. செப்டம்பர் 11 திங்கட்கிழமை மதிய நேரம் ஒலுவில் துறைமுக சுற்றுலா விடுதி வழமைக்கு மாறாக மிகவும் கலகலப்பாகக் காணப்படுகின்றது. உள்ளுர் வி.ஐ.பி.களும் ,மு.காவின் அமைப்பாளர்கள் ,தொண்டர்கள் எனப்...

தலைவர் அஷ்ரபுடன் இணைந்து மரத்திற்கு உரம் சேர்த்த மர்ஹும் அலி உதுமான்

ஓட்டமாவடி,  எம்.என்.எம்.யஸீர் அறபாத் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் அதனை வளர்ப்பதில் பல தியாகங்கள் செய்தவர்கள் பலருண்டு அதிலும் தங்களின் உயிர்களைத் தியாகம் செய்தவர்களின் வரிசையில் முன்னாள் வட கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்...

தனித்துவங்களின் கோட்டைகளுக்குள் தடுமாறும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முஸ்லிம் தலைமை

சுஐப் எம். காசிம் நல்லாட்சி அரசின் சுவாசம் நின்றுவிடுமளவுக்கு கொடிய நோய்கள் அரசாங்கத்தைப் பீடித்துள்ளன. 'கூழ் குடிக்கவும் கூட்டாகாது' என்ற பழமொழிக்கு இந்த நல்லாட்சி நல்லதொரு உதாரணம். பிரதமர் ஒன்றைச் சொல்ல, ஜனாதிபதி அதைப்...

அஸீஸ் முதல் ஹனிபா வரை நிர்வாக சேவையும் முஸ்லிம்களின் வகிபங்கும் (ஏ.எல்.நிப்ராஸ்)

நூறு அரசியல்வாதிகள் அறிக்கைவிட்டு, பம்மாத்துக் காட்டி செய்கின்ற வேலையை ஒரு அரச உயரதிகாரி எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் செய்து விட்டுப் போகின்றார்கள். எனவேதான், முஸ்லிம் சமூகத்தில் படித்த தொழில்வாண்மையாளர்களான உயரதிகாரிகளை உருவாக்க வேணடுமென...

விஜயகலா விவகாரம்:  வாயால் வந்த வினை (கட்டுரையாளர் ஏ.எல்.நிப்ராஸ் )

இலங்கையின் முக்கியமான பௌத்த பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்தின் இரண்டாம்நிலை பீடாதிபதியான உபால தேரர், 'நாட்டில் ஹிட்லரைப் போன்றதொரு ஆட்சிதான் அவசியம் என்றால் அதனைச் செய்ய வேண்டும்' என்ற தொனியில் கூறியிருக்கின்றார். மறுபுறத்தில்,...

கல்விமான் கலாநிதி வீசி இஸ்மாயிலுக்கு சேறடிப்பதன் உள் நோக்கமென்ன? (கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸடீன்)

 கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸடீன் தென்கிழக்குப் பல்கலைக் கழக பரிணாம வளர்ச்சிப் போக்கில் முன்னாள் உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயிலின் காலம் பொற்காலமாகும்.பல்கலையின் ஸ்தாபகர் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் தென் கிழக்குப் பல்கலையை உருவாக்குவதில் எவ்வாறு முனைப்புக்காட்டி...

மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ள “மாந்தை பிரதேசத்தின் மகிமை” – சுஐப் எம்.காசிம்

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச சபையும், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ளன. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இவ்விரண்டு பிரதேச சபைகளின்...

அண்மைய செய்திகள்