வில் பத்து விவகாரத்தினை தற்போது சிஹல ராவய அமைப்பே தூக்கிப் பிடித்து பூதகரமாக்கியுள்ளது.இவ் அமைப்பானது அமைச்சர் றிஸாத்தினைக் கைது செய்யாது விடுகின்ற போது உண்ணாவிரதத்தில் களமிறங்கப்போவதாகவும் அறிவித்துள்ளது.இவ் அமைப்பானது ஹெல உருமய அரசியற்...
அமைச்சர் றிஸாத் வில் பத்து வனப்பகுதியினை அழித்து சட்ட விரோதமாக முஸ்லிம் மக்களினை குடியேற்றியுள்ளதாக பேரின சில குழுக்கள் குற்றம் சுமத்தி வருகின்றன.1990 ம் ஆண்டு காலப்பகுதியில் தங்கள் வாழ்விடங்களினை விட்டு இரவோடு...
அன்வர் நௌஷாத்
நல்லாட்சி நடக்கும் இந்நாட்டில் இருக்கும் நம்மனைவருக்கும் இன , மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதத்தின்பால் அழைப்பு விடுக்கின்றேன்.
என் உயிரினும் மேலான சகோதர சகோதரிகளே,எம் கண் முன்னே ஒரு சமூகம், மனிதர்களைக்...
வவுனியா பூங்குடுதீவு மாணவி வித்தியாவின் மரணம் இலங்கை மக்கள் அனைவரினையும் இன,மத,மொழி வேறுபாடுளிற்கு அப்பால் கவலை கொள்ளச் செய்துள்ளது.இம் மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டி இன்று பலரும் களம் இறங்கியுள்ளனர்.இம் மாணவியின்...
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
யாவரும் பிழை என்பதை நாம் சரி என்று விவாதத் திறமையினால் வெற்றி கொள்ளும் போதும்,யாவரும் சரி என்பதனை நாம் பிழை எனக் கூறி எமது விவாதத் திறமையினால் வெற்றி...
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
தற்போது மலர்ந்துள்ள நல்லாட்சியின் பின்பு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளித்த பல அரசியல் வாதிகள் தானாக அடங்கி விட்டனர்.இதில் மு.கா இன் தவிசாளர் பசீர் சேகு தாவூதும்...