CATEGORY

கட்டுரை

முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மத்தியில் நௌஷாட் மொஹிடீன் ஆளுமை மிக்கவர் – கலாபூசணம் மீரா

முஸ்லிம் ஊடகவியலாளர்கள்  மத்தியில் நௌஷாட் மொஹிடீன்  ஆளுமை மிக்கவர் - கலாபூசணம் மீரா . எஸ் . இஸ்ஸடீன் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மத்தியில் மும்மொழித் தேர்ச்சி பெற்ற ஒரு சிலரில்; நௌஷாட் மொஹிடீனும் ஒருவராவார்.இவர்...

வன்னிமானும் -சிங்கமேனும் (கலாபூசணம். மீரா.எஸ்.இஸ்ஸடீன்)

கலாபூஷணம்--மீரா அதிர்வு நிகழ்வில் கலந்து கொண்டு வன்முறையாளர்களால் தனது சமூகத்துக்கு ஏற்பட்ட அவலங்களைப் பற்றி உரையாடிக் கொண்டிருக்கும் போது வன்னிமான் சகோதரன் றிஷாட பதியுதீன் கண்ணீர் சிந்துவதைக் கண்டபோது மிகவும் கவலையாக இருந்தது. இந்தக் கண்ணீர்த்...

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அரசியல் களம் தீய சக்திகளால் சூடாக்கப்பட்டே வருகிறது

-சுஐப் எம் காசிம்- இலங்கை முஸ்லிம்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ள நெருக்குதல்கள்,கெடுபிடிகளிலிருந்து ஆறுதல் குரல்களாக ஒலித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்களை சில சக்திகள் ஒடுக்க முனையும் போக்குகள் அரசியல் களத்தை அனல் தெறிக்க வைத்துள்ளது....

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒத்துழைக்கும் முஸ்லிம்கள் மீதான நெருக்குவாரங்கள்

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒத்துழைக்கும்  முஸ்லிம்கள் மீதான நெருக்குவாரங்கள்   ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்   – பிறவ்ஸ் ––––––––––––––––––––––––––––– அலரி மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப்...

நஸீர் எம்.பியின் முனமாதிரியும் இருளில் மறையும் கறுப்பாடுகளும் – (கலாபூஷணம் மீரா)

கலாபூஷணம் மீரா. பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.நஸீர் அம்பாரை மாவட்டத்தில் ஜனரஞ்சகமிக்கவராகத் திகழ்கின்றார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் மாற்றுக் கட்சி அரசியல் தலைவர்களின் நட்புக்குரியவராகவும் விளங்குகின்றார். இருளில் இருந்து கொண்டு கதையளக்கும்...

போதைக் குற்றச்சாட்டுக்களுக்குள் வளைக்கப்படும் மூன்றாம் தேசம்

  - சுஐப் எம் காசிம் மூன்றாம் சமூகத்தின் சிவில் வாழ்க்கையைசங்கடத்துக்குள்ளாக்கும் புதிய விடயமாக போதைக்குற்றச்சாட்டுக்கள் தலையெடுத்துள்ளதை சமீபகாலமாகஅவதானிக்க முடிகின்றது. பொதுவாக பாதாளஉலகத்தினருடன் தொடர்புள்ள சில முஸ்லிம் இளைஞர்களின்தொடர்பும் , சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடும் முஸ்லிம்வர்த்தகர்களின்...

நியூசிலாந்து பிரதமரின் மனிதாபிமானச் செயற்பாட்டை பாராட்டியும் நன்றி தெரிவித்தும் கடிதம் அனுப்பி வைப்பு

  நியூசிலாந்து பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவிப்பு! 'உங்கள் நாட்டு முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டது போன்ற மிலேட்சத்தனமான, கோழைத்தனமான பயங்கரவாதத்தாக்குதலை நாமும் அனுபவித்தவர்கள் என்ற வகையில் உங்கள் வேதனையை புரிந்து கொள்கிறோம்....

இனமொன்றின் மீள் இருப்பை மறுக்கும் கடும்போக்கு வாதம்! -சுஐப் எம் காசிம் –

  பருவ காலம் போன்று வில்பத்து விவகாரமும் வேளைக்கு வந்து போவதால் மீண்டும் அமைச்சர் ரிஷாட்பதியுதீனின் பெயர் அரசியல் பரப்பில் அனல் பறக்கிறது. இதனால் அவரது வேகம் தணியுமெனச் சில எதிரிகள் எதிர்பார்க்கின்றனர். சாகத்துணிந்தவனுக்கு...

பாணந்துறை அனுபவம்- தென்னயப் பெத்தா இளநீரு வன்மையப் பெத்தா கண்ணீரு

பாணந்துறை சரிக்கமுல்லையில் சிங்களக் குழுவொன்றுக்கும் முஸ்லிம் குழுவொன்றுக்குமிடையில் நேற்றிரவு வன்முறை கட்டவிழ்ந்திருக்கிறது.இதனைச் சிங்கள- முஸ்லிம் கலவரம் என்று சிலர் அழைக்கிறார்கள். கண்டியில் இருந்து ஒரு முஸ்லிம் இளைஞர் சரிக்கமுல்லையில் இருக்கும் உறவினரின் வீட்டுக்கு வந்துள்ளார்....

அறுவைக்காடு; புரியப்படாத புறச் சூழல் அரசியல் , எழுத்து சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப்.எம்.காசிம்

புத்தளம் அறுவைக்காடு குப்பைப் பிரச்சினை அரசியல் அதிகாரத்தின் உச்ச எல்லைக்குச் செல்லுமளவுக்கு விஸ்வரூபமாகியுள்ளது. எதற்கு எடுத்தாலும் குளிரூட்டி அறைகளில் இருந்தவாறு அறிக்கை விடும் சில பெப்சிப் போத்தல் உணர்ச்சியாளர்களின் அறிக்கைகள், அறுவைக்காடு பிரச்சினையைத் தீர்க்காவிட்டால்...

அண்மைய செய்திகள்