செழுமைமிக்க லிபியாவை முஅம்மர் கதாபி அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்று கட்டாந்தரையாக்கியது போல், தன்னுடைய கொடூரமிக்க ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக செழிப்பான சிரியாவை அந்த நாட்டின் கசாப்புக் கடைக்காரன் என வர்ணிக்கப்படும் பஷர் அல்...
சமஷ்டி ஆட்சிமுறையை இரா.சம்பந்தனும், வடக்கு மாகாணசபையும் வலியுறுத்த ஆரம்பித்த பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது ஒன்று குவிக்கப்பட்ட தெற்கு அரசியல் சக்திகளின் தாக்குதல் இப்போது சம்பந்தனை நோக்கி மற்றொரு முனையில் இருந்து...
மு.கா.வின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் கேசரிக்கு வழங்கிய பேட்டி
நேர்காணல் : எம்.சி.நஜிமுதீன்
முஸ்லிம் காங்கிரஸிற்குள் முரண்பாடு எழுவது இது முதற் தடவையல்ல. பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் மரணித்த பின்னர் பல பிரச்சினைகள் எழுந்தன. அப்போதெல்லாம்...
தொகுப்பு - மீரா அஹமட் அலி ரஜாய்
மே தின வரலாறு
மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1 ) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.
தொழிலாளர் போராட்டம்
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்...
பாலஸ்தீன நிலத்தில் யூத நாடொன்றை உருவாக்கும் திட்டம் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டங்களின் விளைவாக 1947 ஆம் ஆண்டு நிறைவேறியது.பாலஸ்தீன மக்களுக்கே தெரியாமல்-அவர்களிடம் கேட்காமல் ஐ.நா பாலஸ்தீனின் 55 வீத நிலத்தை...
யுத்தம் முடிந்ததும் மஹிந்த மூவின மக்களையும் இலங்கையர் என்ற அடிப்படையில் ஒன்றிணைத்துச் செல்வார்-அவற்றின் ஊடாக நாட்டைக் கட்டி எழுப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.2009 ஆம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்றில் யுத்த வெற்றியை அறிவித்த...
க.கிஷாந்தன்
மலையகத்தில் வெள்ளையர்கள் காலம்தொட்டு பெருந்தோட்ட பகுதிகளில் கோப்பி முதல் தேயிலை வரை பயிர்ச்செய்கைப்பட்டு வருகின்றது. அந்தவைகயில் காலத்துக்கு காலம் மாறுப்பட்ட பயிர்செய்கையில் இறப்பர் தேயிலை மாத்திரமே இப்பொழுது காணப்படுகின்றன.
இந்தவகையில் தேயிலை பயிர்செய்கை நாட்டின்...
ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இந்த அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்ல பல வேலைத் திட்டங்களுள் முக்கியமானதாக புதிய அரசமைப்பின் உருவாக்கம் தொடர்பான நடவைக்கைகளைக் குறிப்பிட முடியும்.சிறுபான்மை இன மக்கள் சில அடிப்படைப் பிரச்சினைகளை...
மிர்ஹான்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வீசும் எலும்புத்துண்டுகளையும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் ஹரீஸ் எறியும் எச்சில் இலைச்சோற்றையும் தின்றுவிட்டு அதன் நன்றிக்கடனாக அவர்களுக்கு தொடர்ந்தும் துதி பாடிக் கொண்டிருக்கின்றார் சாய்ந்தமருது...
தலைவர் அவர்களே!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் இறையடி எய்து 15 வருடங்கள் கடந்த நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் கட்சி அடையாளச் சின்னமான தாறுஸ்ஸலாம் - சாந்தி இல்லத்தின் நிருவாகம்...