CATEGORY

கட்டுரை

கிழக்கின் எழுச்சி ஒரு வெற்றுக்கோஷமா ?

ஆடு­களை மேய்ப்­பவர் அந்த ஆடு­களை ஒழுங்­காக மேய்த்துக் கொண்­டி­ருக்கும் காலம் வரைக்கும் ஆடு­க­ளுக்கு புல்லில் மேய்­வது மட்­டுமே வேலை­யாக இருக்கும். அதற்­கப்பால் எது­பற்­றியும் அப்­பாவி ஆடுகள் சிந்­திக்க வேண்­டி­ய­தில்லை. ஆனால், சில­வேளை ஒரு...

புனை பெயர்களும், முட்டையில் பிடுங்கப்படும் முடிகளும் (யார் அந்த ‘பாபு நாநா’ )

முகம்மது தம்பி மரைக்கார் பொது வெளியில் கருத்துக்கள் முன்வைக்கப்படும் போது, அதை ஒவ்வொரு நபரும் தமது அறிவுக்கும், பண்புகளுக்கும் ஏற்ற வகையிலேயே அணுகத் தொடங்குகின்றனர். என்ன சொல்லப்படுகிறது என்பதை சிலர் கவனத்தில் கொள்கின்றனர். வேறு...

பாம்புகளாகி துரத்தும் சொற்கள்

முகம்மது தம்பி மரைக்கார்   'தவளை தன் வாயால் கெடும்' என்பார்கள். அரசியல்வாதிகளுக்கும் இது பொருந்தும். அரசியல் அரங்கில் எத்தனை பழம் தின்று - எவ்வளவு கொட்டைகளைப் போட்டவர்களாக இருந்தாலும், சிலர் - தங்கள் சொற்களாலேயே...

மு.கா தலைமை எதிர்கொள்ளப் போகும் புரட்சி

இலங்கை மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலை அவ்வளவு இலகுவில் மறந்துவிட மாட்டார்கள்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை அரசியலில் தோற்கடிக்க இயலாத அரசியல் ஜாம்பவானாக கருதப்பட்ட மஹிந்த ராஜ பக்ஸ தோல்வியைச் சந்தித்தமையே அதிலுள்ள...

வாக்கு வங்கி , ஆதரவுத் தளம் என்பவற்றில் சவாலை எதிர் நோக்கும் ரவூப் ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,நீர்வழங்கல்,நகரத் திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமைத்துவ சவால் ஒன்றை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக கட்டுரையொன்று குறிப்பிட்டுள்ளது.  மூத்த ஊடகவியலாளர் டீ.பி.எஸ் ஜெயராஜ் எழுதியுள்ள குறித்த கட்டுரையில், முஸ்லிம் காங்கிரசின் உள்வீட்டு சலசலப்புகள்...

முஸ்லிம்களின் அபிலாஷைகளும் வாளாவிருக்கும் அரசியல்வாதிகளும்

   'ஒரு சமூகம் தானாக திருந்தாத வரையில் இறைவன் அவர்களை திருத்துவதில்லை' என்ற இறைவசனத்தை நம்புகின்ற முஸ்லிம்கள், அதை உணர்ந்து செயற்படுவதாக தெரியவில்லை. அவர்களது அரசியல், சமூக வாழ்வு பூச்சியத்திற்குள் ராஜியத்தை தேடுவதாகவே தோன்றுகின்றது....

பிழைதிருத்த வேண்டிய சாணக்கியங்கள் ..!!

மொஹமட் பாதுஷா    சாணக்கியம் என்பதற்கு தமிழ் அகராதியில் நிறைய அர்த்தங்கள் இருக்கின்றன. இதில் அநேக பொருட்கோடல்கள், தந்திரத்துக்கு மிக நெருக்கமானவையாக சாணக்கியத்தை விளக்கியிருக்கின்றன. 'தந்திரம் கலந்த நகர்வுக்குரிய கௌரவமான சொல்' என்று அதனைக்...

பிரிட்டனின் எதிர்காலம்…..?

ஓரிரு வருடங்களாக முழு உலகின் கவனமும் திரும்பி இருந்தது ஐ.எஸ் பயங்கரவாதிகளின் மீதுதான்.ஆனால்,அவர்கள் தற்காலிகமாக மறக்கப்பட்டு இப்போது உலகின் கவனம் திரும்பி இருப்பது பிரிட்டனின் மீதுதான்.ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவது என்ற...

முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு அதன் தோற்றப்பாட்டை முன்னோக்கிச் செல்கின்றதா?

  அண்மைக் கால­மாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்குள் இடம்­பெற்று வரும் சம்­ப­வங்கள் குறித்து கட்சித் தொண்­டர்கள் கவ­லை­ய­டைந்து வரு­கின்­றனர். கடந்த வருடம் கண்­டியில் நடை­பெற்ற பேராளர் மாநாட்டில் இது­வரை காலமும் யாப்பு விதி­க­ளின்­படி பதவி...

தோற்றுப் போகிறதா இணக்காப்பாட்டு அரசியல்?

வடக்கு-கிழக்குத் தமிழர்களின் முக்கிய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக அவர்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு காலத்துக்குக் காலம்-அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப கைகளை நகர்த்தி வந்துள்ளது. புலிகள் காலத்திலும் புலிகளுக்குப் பிந்திய மஹிந்தவின் காலத்திலும் தமிழ்...

அண்மைய செய்திகள்