இயக்குனர் மணிரத்தினத்தின் 'மௌனராகம்' திரைப்படத்தில் கணவன் - மனைவியாக வரும் மோகன், ரேவதி கதாபாத்திரங்களை நினைவுபடுத்துகின்றது, முஸ்லிம் அரசியல்வாதிகளின் அண்மைக்கால போக்குகள்.
காரணம், முஸ்லிம்களின் உரிமை பற்றியும் ஜனாஸா எரிப்பு பற்றியும் அவ்வப்போது பேசிக்...
லண்டன் தீபம், ரொய்ட்டர் ஆகிய வெளிநாட்டு வானொலி சேவைகளுக்கு இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலிருந்து சேவையாற்றியவரும்,
தினகரன், வீரகேசரி, சுடர்ஒளி, தினமின, Daily News ஆகிய தேசிய பத்திரிகைகள், Rubavahini, ITN, SLBC, Sirasa, Shakthi,...
சுஐப் எம். காசிம்-
மூன்று விடயங்களின் கருத்தாடல்கள், இலங்கையின் தேசிய அரசியலை சர்வதேச அளவிற்கு எடுத்துச் சென்றுள்ளது. இவை நாட்டின் சிறுபான்மைச் சமூகங்களுடன் தொடர்புபடுவதுதான், சர்வதேசத்தின் வாசற்படி வரை நிலைமையை இழுத்துச் சென்றுள்ளது. ஜனாஸா...
-சுஐப் எம். காசிம்-
மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் மிகப் பெரிய சந்தர்ப்பமாக "கொவிட் 19" சூழலைப் பயன்படுத்தி இருக்கலாம். கலாசாரப் பாகுபாடுகள், இலங்கையில் ஏற்படுகிறதா? என வெளிநாடுகளில் நோக்கப்படுமளவுக்கு, ஜனாஸா எரிப்பின் எதிரொலிகள் ஏற்படுத்தி...
-சுஐப் எம். காசிம்-
சந்தர்ப்பம் சறுக்கியதற்காக உழைப்பை நிறுத்திவிட்டு பெருமூச்சு விடுமளவிற்கு, எம்மை, நமது நம்பிக்கைகள் விடுவதில்லை. நீதி, நிராகரித்தாலும் நிதானம், நம்மைச் சுறுசுறுப்பாக்கி இருக்கிறது. சட்டம் வேறு, கருணை வேறு என்பார்களே! இதை,...
உலகம் இன்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது அமெரிக்கா என்னும் உலக சண்டியனின் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்பதாகும்.
கருத்துக் கணிப்புக்களில் இன்றைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து போட்டியிடுகின்ற ஜோ வைடன்தான் வெற்றிபெறுவார்...
நடிகர் திலகத்தின் நடிப்பில் வெளியான புதிய பறவை திரைப்படத்தில் வரும் கோபால் - லதா கதாபாத்திரங்கள் பிரபலமானவை. கிளைமேக்ஸ் காட்சியில் இருவருக்கும் இடையில் இடம்பெறும் சம்பாசணைகள் பிற்காலத்தில் நகைச்சுவையாக மாற்றப்பட்டதும் உண்டு. அந்தப்...
YLS ஹமீட் -சட்ட முதுமாணி
தலைப்பிற்குள் செல்லமுன் தலைப்புடன் சம்பந்தப்பட்ட கோட்பாட்டு ரீதியான சிலவிடயங்களை அறிந்துகொள்வது புரிதலுக்கு இலகுவாக இருக்கும்.
அரசு என்பது பிரதானமாக மூன்று துறையாகப் பிரிக்கப்படும். அவை, சட்டவாக்கத்துறை,நிறைவேற்றுத்துறை, நீதித்துறையாகும்.
இவற்றின் செயற்பாடுகள் ஒன்றுடன்...
தொடரும் 20 ஆண்டு அடிமை அரசியல்.
வடகிழக்கை நிபந்தனையின்றி பிரிப்பதை எதிர்த்த எம். எச். எம். அஷ்ரப்.
மறைந்த பெரும் தலைவர் அஷ்ரப் அவாகளின் அரசியல் வரலாற்றுப் பயணம் இடைநடுவில் கருக்கப்பட்ட துயர சம்பவத்தால் துவண்டுபோய்...
சம்மாந்துறை மண் பா.உறுப்பினரை தவற விட்டமைக்கு மு.காவினரே காரணமாகும். சம்மாந்துறையில் இருந்து 18 000 வாக்குகள் டெலிபோனுக்கு அளிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் பா. உறுப்பினர் கிடைக்கவில்லை. இதனை விடவும் கூடுதலான வாக்களித்தால் தான் பா....