- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பிலிப்பைன்ஸ் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய குழு?

  பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியான தவோ நகரில் மக்கள் அதிகம் கூடும் சந்தைப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் வெடிகுண்டு வெடித்தது. இதில், 14 பேர் உடல் சிதறி பலியாகினர், 67...

ரணில் சொல்லட்டும் நாங்கள் விட்டுவிடுகிறோம் : அதாஉல்லா

 ஏறாவூறில் இடம்பெற்ற சுந்திர கிழக்கு பிரகடனம் என்ற தொனிப்பொருளில் வடகிழக்கு இணைப்புக்கு எதிராக மக்களுக்கு தெளிவூட்டும் பொதுக்கூட்டம் நேற்றுமாலை பரீட் மைதானத்தில் இடம்பெற்றது இதனை ஏறாவூரில் உள்ள சமூக மேம்பாட்டு கழகம் அங்குள்ள...

அமைச்சர் றிசாத் மீது கடும்போக்காளர்கள் வேண்டுமன்றே பொய்யான பரப்புரைகளை பரப்புகின்றனர்

  வில்பத்து பிரதேசத்தில் ஓர் அங்குலக் காணியிலேனும் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை எனவும், கடும்போக்காளர்கள் வேண்டுமன்றே திட்டமிட்டு, அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது இவ்வாறான பொய்யான பரப்புரைகளையும், உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் வெளியிட்டு, நாட்டு மக்களை...

அக்கரைப்பற்று மக்களை பொறுத்தவரையில் தவம் ஒரு கோடரிகாம்பு , மக்கள் மனதில் அதா !

  முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம் அதாஉல்லா  அவர்கள்  அக்கரைப்பற்று அரசியலில் மீண்டும் தன்னுடைய பலத்தை  எதிர்வருகின்ற உள்ளுராட்சி சபை தேர்தலில் நிரூபித்து விடுவார் என்கின்ற அச்சம் தற்பொழுது மாகாணசபை...

சிறிய நாடுகளிடம் ரவுடித்தனம் கூடாது : சீனாவுக்கு ஒபாமா அறிவுரை

தென்சீனக் கடல் பிரச்சனை தொடர்பாக சர்வதேச தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை மதித்து நடக்குமாறும் சிறிய நாடுகளிடம் ரவுடித்தனம் காட்ட வேண்டாம் என்றும் சீனாவுக்கு ஒபாமா அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் உள்ள பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த...

ஜனாதிபதியின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை கருத்து வெளியிட வேண்டாம் : மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொடர்புபடுத்தி பெடரல் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்ற ஊழல் மோசடி தொடர்பில் அவுஸ்திரேலிய ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் பகிரங்கமாக கருத்து வெளியிடுவதனை தவிர்க்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கூட்டு...

சுதந்திர கட்சியின் தலைவர் பதவி மஹிந்தவிற்கு வழங்கப்படவுள்ளது ?

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகிக்காத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு...

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் , நிசா பிஸ்வால் சந்திப்பு

அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பரந்த அளவில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்கள் என ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சந்திப்பு சிங்கப்பூரில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திப்பின் போது இலங்கையின்...

(வீடியோ) சுதந்திர கிழக்கிற்காக ஏறாவூர் விழிப்பூட்டும் கூட்டத்தில் நடந்தது என்ன?

https://www.youtube.com/watch?v=C_Xuf65uuZg&feature=youtu.be   கிழக்கு மக்களின் சுதந்திரமான இருப்பு வடக்கும் கிழக்கும் இணைவதில் உள்ளதா. ? வடக்கு வடக்காகவும் கிழக்கு கிழக்காகவும பிரிந்திருப்பதில் உள்ளதா. ?  இணைப்பின் பாதகம் என்ன. ? தனித்தனியாக பிரிந்திருப்பதன் சாதகங்கள் என்னென்ன....

Latest news

- Advertisement -spot_img