- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பாதுகாப்பு படையினர் பழிவாங்கப்பட மாட்டார்கள்: ஜனாதிபதி

காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகம் அமைக்கப்படுவதன் மூலம் பாதுகாப்பு படையினர் பழிவாங்கப்பட மாட்டார்கள் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  நேற்று இரவு தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, அவர்...

அத்திப்பழத்தின் நன்மைகள் !!

உணவு உண்டபின் அத்திப்பழம் சாப்பிட்டால், விரைவில் செரிமானத்தை ஏற்படுத்தி, உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது. 100 கிராம் அத்திப்பழத்தில் 107 கலோரிகள் உள்ளன. குறிப்பாக கொழுப்புச் சத்து 0.1 கிராம் உள்ளது. இதில் கால்சியம், இரும்புச்சத்து,...

நாட்டை முன்னோக்கி கொண்டுச்செல்ல யாருடனும் இணைந்து செயற்பட தயார்: சந்திரிக்கா

கடந்த அரசாங்கத்தினால் பாழடிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஐக்கியதேசிய கட்சியுடன் இணைந்து கொள்ள தீர்மானித்தமையில் எந்த தவறும் இல்லை என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.  நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும்...

இலங்கை விமானசேவைக்கு சொந்தமான 4 விமானங்களின் இலட்சினைகள் அகற்றப்பட உள்ளன !

இலங்கை விமானசேவைக்கு சொந்தமான 4 விமானங்களை பாகிஸ்தானிற்கு குத்தகைக்கு விடுவதற்கு முன்னர் அதன் இலட்சினைகளை அகற்ற உள்ளதாக இரிதா லங்கா (Irida Lanka) தெரிவித்துள்ளது. குறித்த விமானங்களுக்கு பாகிஸ்தானின் இலட்சினையுடன் வர்ணம் பூச உள்ளதாகவும் இந்த...

யாழில் திறக்கப்பட்ட அலுமினிய உற்பத்தி நிறுவனம் – பிரதம அதிதியாக அமைச்சர் விஜயகலா

சப்னி அஹமட் வடக்கின் இளைஞர் மற்றும் தொழில் முனைவர்களுக்கு வேலை வாய்ப்புக்களுக்கு சந்தர்ப்பமளிக்கும் வகையில் அலுமினிய பொருள் உற்பத்தி நிறுவனமொன்று நேற்று (13) தெல்லிப்பளையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மதுரையை சேர்ந்த முதலீட்டாளரான திலகராஜா...

பட்டுப்போன முருங்கையை மைதானத்தில் நாட்டிவிட்டு விக்கட்டுக்களை வீழ்த்தியதாக பெருமிதப்படும் மு.கா

  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்ட மருதூர் அன்சாருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாதெனவும்,அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்புரிமை கொண்டவரல்ல, அம்பாறை மாவட்டக் கொள்கைபரப்புச் செயலாளர் என்ற பதவி அவருக்கு எச்சந்தர்பத்திலும் வழங்கப்படவில்ல எனவும் அக்கட்சியின்...

சந்திமால் , டி சில்வாவின் நிதானமான ஆட்டத்தினால் வலுவான நிலையில் இலங்கை

  இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டியில் தனஞ்செயாவின் சதத்தால் இலங்கை அணி முதல நாள்...

வெள்ளத்தில் 1000 கி.மீ. தூரம் அடித்து செல்லப்பட்ட யானை உயிருடன் மீட்பு

அசாம் மாநிலத்தில் சமீபத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் பிரம்மபுத்ரா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் கூட்டத்துடன் மேய்ந்து கொண்டிருந்த ஒரு பெண் யானை பிரிந்து வெள்ளத்தில் சிக்கியது. பின்னர் அது வெள்ளத்தில்...

ஒரு நல்லபாட்டு முடிந்துவிட்டதே : நா.முத்துக்குமார் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்

  பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செய்துவரும் வேளையில், கவிஞர் வைரமுத்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த இரங்கல் செய்தியில்,  இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவுகொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின்...

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் தனது 41ஆவது வயதில் சென்னையில் இன்று மரணமடைந்தார்

மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் தனது 41ஆவது வயதில் சென்னையில் இன்று மரணமடைந்தார்.  காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நா.முத்துக்குமார். இயக்குநராக வேண்டும் என்ற முனைப்பில் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றினார்....

Latest news

- Advertisement -spot_img