- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தமக்குத் தாமே தீங்கிழைத்த பனூ இஸ்ராயீலர்கள்

  பனூ இஸ்ராயீலர்களில் ஓர் இறைநம்பிக்கையாளர் இருந்தார். அவர் மிகப் பெரிய பணக்காரராகத் திகழ்ந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அந்த முதியவரின் பணத்திற்கு ஆசைப்பட்டு அவருடைய சகோதரனின் மகன் அவரை யாருக்கும் தெரியாமல் கொலை...

சர்வதேச போட்டிகளில் பந்து வீச சமிந்த எரங்காவிற்கு ஐ.சி.சி. தடை

  இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமிந்தா எராங்கா. இவர் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இடம்பிடித்து விளையாடினார். அப்போது அவர் பந்து வீச்சு மீது சந்தேகம் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து...

இங்கிலாந்தை வீழ்த்த இன்னும் சிறப்பான ஆட்டம் தேவை : மேத்யூஸ் அறிவுரை

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளைமறுநாள் (21-ந்தேதி) நாட்டிங்காமில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்னர் அயர்லாந்துடன் இரண்டு ஒருநாள்...

அமெரிக்காவிடம் இருந்து 100 போயிங் விமானங்களை வாங்க ஈரான் ஒப்பந்தம்

சர்வதேச பொருளாதாரத்தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்திடம் இருந்து 100 ஜெட்லைனர்ஸ் விமானங்களை வாங்க ஈரான் ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது ஈரானில் உள்ள 250 பயணிகள் விமானத்தில் 230 விமானங்களை மாற்ற...

இந்தோனேசியாவில் குர்ஆன் படித்தால் இலவச பெட்ரோல்

  இந்தோனேசியாவில் அரசுக்கு சொந்தமான பெர்டா மினா என்ற எண்ணெய் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது புனித ரமலான் மாதத்தில் குர்ஆன் படிக்கும் வாகன ஓட்டிகளுக்கு தலா 2 லிட்டர் பெட்ரோல்...

பிரதமர் மோடியின் பட்டம் குறித்த தகவல்களை தர டெல்லி பல்கலைக்கழகம் மறுப்பு

சமீபத்தில் பிரதமர் மோடியின் பி.ஏ. பட்டப்படிப்புச் சான்றிதழ் விவரங்களை அளிக்குமாறு டெல்லி பல்கலைக்கழகத்திடம் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல் அறியும் உரிமை சட்டம் கேட்டிருந்தார். ஆனால் பல்கலைக்கழகம் அதை...

500 மில்லியனை நட்ட ஈடாக கோரியுள்ள அமைச்சர் அர்ஜுன ரணதுங்க

  தமக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி மன உளைச்சலை ஏற்படுத்தியமைக்கு எதிராக தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிநிதிகள் 3 பேரிடம், துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நட்டஈடு கோரியுள்ளார். இவ்வாறு 500 மில்லியனை...

அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 44 தமிழ் அகதிகள், மீண்டும் வெளியேற்றபடலாம் ?

   தமிழகத்தில் இருந்து கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 44 தமிழ் அகதிகள், ஒருவார கால போராட்டத்துக்கு பின் இந்தோனேசியாவில் ஜூன் 18 தரையிறக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்தோனேசியா அரசு இதுதொடர்பாக மெளனம் காப்பதால்...

கனடாவில் மருத்துவர்கள் உதவியுடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதி

கனடாவில் குணப்படுத்த முடியாத நோயால் அவதிப்பட்டு வருபவர்கள் மருத்துவர்கள் உதவியுடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதி அளித்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. முன்னதாக கனடாவில், தற்கொலைக்கு மருத்துவர்கள் உதவ விதிக்கப்பட்டிருந்த தடையை சமீபத்தில்...

பிரித்தானிய கருத்து கணிப்பு வாக்கெடுப்பிற்கு உதவ சென்றுள்ள நம் நாட்டு அமைச்சர்கள்

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள கருத்து கணிப்பு வாக்கெடுப்பு தொடர்பில் அந்நாட்டு பிரதமர் டேவிட் கமரூனுக்கு உதவுவதற்காக இலங்கையில் இருந்து நான்கு அமைச்சர்கள் பிரித்தானியா சென்றுள்ளனர்.  சுசில் பிரேமஜயந்த, ஹரின் பெர்ணான்டோ, ஹர்ச டி சில்வா மற்றும்...

Latest news

- Advertisement -spot_img