பாகிஸ்தான் அணியின் தலைமை கோச்சராக இருந்தவர் வக்கார் யூனிஸ். இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் முதல் சுற்றோடு வெளியேறியது. இதனால் வக்கார் யூனிஸ் அதிரடியாக மாற்றப்பட்டார்.
அவருக்குப் பதிலாக தென்ஆப்பிரிக்காவின் மிக்கி...
இந்தியா-அமெரிக்கா-ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளை சேர்ந்த இன்று பசிபிக் பெருங்கடலில் கூட்டுப்போர் பயிற்சி ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்கா-இந்தியா கடற்படை வீரர்கள் ஒன்றாக சேர்ந்து ஆண்டுதோறும் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 19-வது ஆண்டாக...
யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் 18 ஆம் திகதி வருகைத்தரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வயாவிளான் பகுதியில் உயர் பாதுகாப்பு வலையம் என்ற போர்வையின் இராணுவத்தின் பிடியில் உள்ள ஒரு தொகுதி நிலப்பரப்பை விடுவிக்கும் அறிவிப்பை...
ஏ.எச்.எம்.பூமுதீன்
அநுராதபுர மாவட்ட முஸ்லிம்களின் பாரிய பிரச்சினைகளில் ஒன்று குடிநீர் பிரச்சினை. இப்பிரச்சினை என்பது இன்று நேற்று ஆரம்பித்த ஒன்றல்ல. அம்மாவட்டத்தில் முஸ்லிம்களின் குடியேற்றத்தோடு ஆரம்பமான பிரச்சினை ஆகும்.
வடமத்திய மாகாண சபையின் முகா உறுப்பினராக...
புதிய அரசியல் யாப்பு மூலம் எதிர்காலம் வரை நீடிக்க கூடிய வகையிலான, நிதானமான தீர்வினையே தமிழ் மக்கள் எதிர்ப்பார்கின்ற படியால், அத் தீர்வினை பெற்றுக்கொள்ளக் கூடிய வழிகளை அரசாங்கம் வகுக்க வேண்டுமென பிரித்தானிய...
றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை வழக்கின் சந்தேகநபரான நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா இன்று கொழும்பு மேலதிக நீதவான் நிஷந்த பீரிஸின்...
சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. இதனால் ஐ.எஸ்.தீவிரவாதிகள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.
அவர்களின் ஆதரவாளர்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளனர். அவர்கள்...
தேயிலை, இறப்பர், தென்னை போன்ற 08 இலட்சம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உர மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒரு ஹெக்ரெயருக்கு குறைந்த நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் தேயிலை, இறப்பர், தென்னை தொழிலாளர்களுக்கு இந்த மானியம்...
வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது தலைமையில் அமைச்சின் ஆலோசனைக்குழுக் கூட்டம் 08-06-2016 புதன் கிழமை யாழ்ப்பணத்தில் உள்ள அமைச்சரது அலுவலகத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தொடரிலே வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,...